புளித்த இட்லி மாவை வைத்து கிச்சன், பாத்ரூம்களில் படிந்துள்ள உப்புகரைகளை எப்படி சுத்தம் செய்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறை, குளியலறை, கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், உப்பு தண்ணீரில் இருக்கின்ற இடத்தில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அசுத்தமாகிவிடும். இப்படிப்பட்ட குளியலறையை சுத்தம் செய்வதற்கு நமக்கு நிறைய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எல்லா குறிப்பையும் நாமும் அடித்து பிடித்து முயற்சி செய்து பார்த்திருப்போம். அதில் குளியல் அறையில் […]

ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்களே மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம். பெண்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து உள்ளது. தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல்,பெண்களே நாட்டின் கண்கள் என்றழைப்படுகிறார்கள். அந்தவகையில் தற்போது, பெண்கள் […]

நம் உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் தான் முக்கிய காரணம். எனவே தூக்கத்தினால், நடக்கும் அதிசயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. இந்த நவீன காலத்தில், உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தநிலையில், எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் தங்களது பெயரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 […]

பழைய வாகனங்களை வாங்கும்போது, வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் மூலம் வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, முதலில் Parivahan எனும் இணையதளத்திற்கு சென்று நம் அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு Online Services எனும் விருப்பத்தை கிளிக் செய்து, Vehicle […]

திருமணம் என்பது இருமனங்கள் இணையும் நிகழ்வு. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களிலும் சரி சமமாக பங்கெடுத்து வாழும் உறவு. ஒருவருக்கு ஒருவர் பாத்தியம் என்பதையே தாம்பத்திய உறவு என கூறுகிறோம். இந்த திருமணத்தின் போது பல உறவுகள் சேர்வதும், புது உறவுகள் கிடைப்பதும் என மகிழ்ச்சிகளும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இந்து மத திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சேர்ந்து அக்னியை […]

நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதமிருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் பட்ஜெட்டில் வீடு கடைசியாக இருக்கப் போவதில்லை. ஆகவே, முதலாவதாக வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் மற்றவைகளுக்கு திட்டமிடுங்கள். வீடு அமைந்திருக்கும் இடம்: வீடு […]

பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கடமையும், மிகப் பெரிய வேலையுமாக இருப்பது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது தான். குழந்தைகள் சாப்பிட ரொம்ப அடம் பிடிப்பார்கள். அவர்களிடம் அதை பார்.. இதை பார் என்று வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டுவதற்குள்ளேயே பெற்றோர்களுக்கு சில மணி நேரங்கள் ஆகிவிடும். தாய்மார்கள் எப்போது நமது குழந்தை ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். இது நியாயமான ஆசை தான். ஆனால், அதே சமயத்தில் […]

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, முதலில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணிபுரியும் வகையில், அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுகின்றனர். இதில், சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என அரசு […]

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலையை அளிப்பது என்ற அளவிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பாசன வசதி, மரம் நடுதல், தோட்டக்கலை செய்வது, ஆழ்துளை கிணறு வெட்டுவது, மீன் வளர்க்கும் குளங்களை அமைப்பது, வீடு கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன் மூலம், தங்கள் தனிப்பட்ட குடும்ப […]