ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சமர்ப்பிக்க தவறினால், ஓய்வூதியப் […]

சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி […]

தருமபுரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்த்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. […]

குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தாரக மந்திரம் புரூஸ் லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ நவம்பர் 27 1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். புரூஸ் […]

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் GeneralManager(Project) 1 ரூ.1,10,000/- Asstt. Engineer(Civil ) 1 ரூ.58,819/- Junior Engineer(Civil ) 4 ரூ.27,000/- வயது வரம்பு: இப்பணிகளுக்கு […]

இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: Chief Digital Officer பணியிடம்: சென்னை வயது: குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் கல்வித்தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும் எதிர்பார்க்கும் தகுதிகள் மற்றும் […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணிக்காலம் சம்பளம் System Architect 6 மாதம் ரூ.45,000/- System Analyst 6 மாதம் ரூ.35,000/- System Administrator 6 மாதம் ரூ.35,000/- Programmer Analyst 6 மாதம் ரூ.25,000/- Software Developer 6 மாதம் ரூ.20,000/- Peon cum Driver […]

மேஷம்: வாழ்க்கைக்கு தேவையான சில முக்கிய தீர்மானங்களை எடுப்பார்கள். மேலும் பணம் கடன் வாங்குவது கொடுப்பது என எந்த பரிவர்த்தனையையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்கள் செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் வேலைப்பளு அதிகமாக இருக்க கூடும்.  ரிஷபம் : ஆன்மீக வழிபாடு மன மகிழ்ச்சியை இன்றைய நாளில் தரும். சொத்துகள்  தொடர்பான தீர்வு வெற்றி தரும். நிதி முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எவ்வித முடிவையும் […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 412 நீட் பயிற்சி மையங்களில் நேரடியாக பயிற்சி தொடங்குகின்றது. தமிழ்நாட்டில் நீட் அமல்படுத்தப்பட்டவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 412 பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. 20221-2022ம் கல்வியாண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன், மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் மூலம் […]

ஆதார் அட்டையை பான் அட்டையுடன் நீங்கள் இன்னும் இணைக்கவில்லையா இன்னும் ஒரு மாத்திற்குள் செய்தால் குறைவான அபராதம்தான். இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆதார் எண்ணுடன் பான் என்னை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. உங்களிடம் பான்கார்டு இருந்தால், இன்னும் ஆதார்கார்டுடன் இணைக்கவில்லை என்றால்அதற்ான அபராதத்தை செலுத்த வேண்டும் மார்ச் 2023 தொடங்கும் முன்பு ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால், மார்ச் […]