ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மேல் உள்ளவருக்கு ரூ.1,000 கிடையாது. ஆண்டுக்கு 2.50 லட்சத்துக்கு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இன்றைய வாழ்க்கை முறையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். நாம் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே செலவு செய்வதை தவிர்த்து, அதை சரியான முறையில் சேமிக்க வேண்டும். அந்த வகையில், சிறந்த சேமிப்பு முறைகள் குறித்து முதலில் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அதிக வட்டியுடன் வரக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மிகவும் முக்கியம். குறிப்பாக, அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் பல வகையில் நன்மை தரும். இந்த திட்டங்கள் வரிச் சேமிப்புக்காகவும் பயன்படுத்தி […]
பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் மாத புள்ளி விவரங்களின்படி பஜாஜ் ஆட்டோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சேட்டக்கின், (Chetak EV) உள்நாட்டு விற்பனை FY23-ல் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 36,260 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கைப்படி, FY22-ல் (2021-22) சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 8,187 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. 2023 நிதியாண்டின் முதல் […]
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு […]
இன்றுமுதல் தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்(01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவிப்பை […]
ஜூலை 8 (சனி) மற்றும் ஜூலை 9 (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, 800 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி அறிக்கையில், வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் […]
கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுத்தல் மற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய மத்திய சட்டம் 2013 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலுமாக களைதல் மற்றும் அவர்களுக்கான விரிவான மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் […]
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]
ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்கும் பணியை ஜூன் […]
கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் […]