இந்திய ரயில்வே துறையில் இருந்து ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ‘லெவல்-1’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி, பாயிண்ட்ஸ்மேன் (Pointsman), உதவியாளர் (Assistant) மற்றும் டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் […]

இந்தியாவில் உணவு டெலிவரி கலாசாரம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளைத் தேடித் தேடி ஆர்டர் செய்து ருசிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்தியர்களின் உணவுத் தேர்வுகள் எப்படி இருந்தன என்பது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்களை முன்னனி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) வெளியிட்டுள்ளது. வழக்கம்போல, இந்தியர்களின் ‘ஆல் டைம் ஃபேவரிட்’ உணவாகப் பிரியாணி மீண்டும் முதலிடத்தைப் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பனி படர்ந்த வீதிகளும், பரிசுப் பொருட்களைச் சுமந்து வரும் சாண்டா கிளாஸும் (தாத்தா), அவர் அணிந்திருக்கும் அந்த சிவப்பு நிற அங்கிகளும்தான். உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தயாராகி வரும் வேளையில், சாண்டா கிளாஸின் உருவத்திற்கும், அந்த சிவப்பு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் சுவாரசியமான வணிகப் பின்னணி குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பைப் பார்க்கலாம். ஏசு கிறிஸ்துவின் பிறப்பை […]

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாதுகாப்பற்ற சில செயலிகள் மூலம் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, திரை பகிர்வு (Screen Sharing) வசதி கொண்ட 3 முக்கிய செயலிகளைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், ஆறாம் விரலைப் போல […]