நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் […]

கல்வி போல் செல்வம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கல்வியை இயலாதவர்களுக்கு சாத்தியமாக்குகிறது கல்விக் கடன்கள். இதனால், அவர்கள் விரும்பும் படிப்புகளை கல்லூரிகளில் தொடர முடிகிறது. இருப்பினும், வட்டி விகிதம், கடன் திரும்ப செலுத்தும் காலம் என பல காரணிகள் இதில் உள்ளது. எனவே, அதிகப்படியான செலவினங்களைத் தவிர்க்க கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பின்வருபவற்றை கவனமாக ஆராய்ந்து கொள்ளுங்கள். என்னென்ன தகுதிகள் […]

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் பேங்கிங் ஆப் YONO for Every Indian அறிமுகம் செய்ததோடு, தனது ஏடிஎம் இயந்திரத்தில் புதிதாக Interoperable Cardless Cash Withdrawal (ICCW) சேவையை அறிமுகம் செய்துள்ளது.   இந்த புதிய ICCW சேவை மூலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் எவ்விதமான தங்கு தடையுமின்றி […]

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது. இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. ஆகவே அடுத்த 3 தினங்களுக்கு மும்பை மாநகரத்திற்கு மஞ்சள் […]

பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக […]

தமிழகத்தில் ஒரு காலத்தில் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்தனர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இதனை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது பள்ளிகளில் மதிய உணவு திட்டம் என்பது அவர் கொண்டு வந்தது தான். அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்தத் திட்டத்தை விரிவு படுத்தினார். இன்றளவும் அந்த திட்டம் மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல […]

செல்போன் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இப்போது நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் மொபைலை எடுத்துச் செல்கிறோம். அப்படியிருக்கும்போது, உங்கள் மொபைல் தெரியாமல், தண்ணீர் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா? அரிசியில் போடலாம் என உடனே சொல்லாதீர்கள். மொபைலை தண்ணீரில் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? என்ற விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். சுவிட்ச் ஆப் செய்யுங்கள் : உங்கள் மொபைல் […]

பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இலவச பேருந்து வசதியும் அமைத்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களையும் வழங்கி வருகிறது. இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் […]

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர்க்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, கடந்த மே 8ஆம் தேதி முடிவுகளும் வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆரம்பமானது. அதன்படி, […]

ஒருபக்கம் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏறுமுகமாக […]