இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன்படி மே 23-ம் தேதியில் தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், தங்களிடம் உள்ள 2000 ரூ நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் கொடுத்தோ மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். முதலில் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இன்றைய பரபரப்பான அவசர காலகட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக மிக கவனிக்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது. எல்லாவற்றிலும் ஒரு அவசரமும் பதற்றமும் இருக்கும் நிலையில், நம்மால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தினை திறம்பட கையாள முடியாமல் போகிறது. ஆனால் அவற்றை காப்பதன்மூலம் மட்டுமே, நாம் அன்றாட வாழ்க்கையினை திறம்பட வாழ முடியும்.யோகா தியானப் பயிற்சியின் மூலம் நம் உடல் மற்றும் மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் […]
பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை […]
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2016இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்ததைப் போல, நோட்டுகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றாலும், கரன்சி நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்வது மிகவும் கடினமான பணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் சமீபத்தில் […]
விபத்தில்லா மின்வாரியம் அமைந்திட, மின் ஊழியர் உயிர் காத்திட 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6% ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் […]
கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு […]
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தனது வரலாற்றில் எப்போதும் பெற்றிடாத வகையில் ஓரே ஆர்டரில் சுமார் 500 விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து அசத்தியுள்ளது. மார்ச் மாதம் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 470 விமான நிறுவனங்களை ஆர்டர் செய்தது. உலகளவில் 3வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் இந்தியாவின், இண்டிகோ நிறுவனத்தின் ஆதிக்கம் இந்த 500 விமானங்கள் மூலம் தொடர்ந்து அதிகரிக்கும் என […]
பணக்காரனாக ஆசைப்படுவதில் தவறில்லை. ஏனென்றால் அதை விரும்பாதவர் யார் இருக்கிறார்கள்? இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதிகமான பணம் அல்லது நல்ல பொருளாதாரம் என்பது அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்படாத ஒன்று. அப்படியானால், அதிக பணம் இல்லாமல் நீங்கள் எப்படி பணக்காரராக ஆக முடியும் என்று உங்களுக்கு குழப்பாமாக இருக்கலாம். மற்றவர்கள் முன்பு நாம் பணக்காரராக தோற்றமளிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் பல நடத்தைகள் மற்றும் […]
தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது. 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு […]
படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வருகிற 23ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. சென்னை 32 கிண்டி, […]