Man dies after wearing chain into MRI scan room in US..!!
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
21 ஆம் நூற்றாண்டின் மிகவும் அசாதாரண வானியல் நிகழ்வுகளில் ஒன்றான மகா வட ஆப்பிரிக்க கிரகணத்தை உலகம் காண உள்ளது, இது ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும் முழு சூரிய கிரகணமாகும். இது சாதாரண கிரகணம் அல்ல; 1991 மற்றும் 2114 க்கு இடையில் நிலத்திலிருந்து தெரியும் மிக நீண்ட முழு சூரிய கிரகணமாக இது இருக்கும். பெரும்பாலான முழு சூரிய கிரகணங்கள் ஒரு சில […]
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கு போட்டு FBI அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. […]
வங்கதேசத்தின் வட டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது வங்கதேச போர் விமானம் விபத்துக்குள்ளானது. உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி மீது விமானம் பிற்பகல் 1:30 மணியளவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 விமானம் மோதியது.. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த விமான விபத்தை நேரில் பார்த்த, ஃபஹிம் ஹொசைன் என்ற […]
‘Wear makeup, show skin’: Indian girl exposes dark truth about working in Dubai
An air force plane involved in training crashed into an educational complex in the Bangladeshi capital Dhaka.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முடிவை அறிவிக்கிறார்.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்காத நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று மிரட்டி இருந்தார். அந்த வகையில், 50 நாட்களுக்குள் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக தற்போது அச்சுறுத்தியுள்ளார். அதாவது, அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் […]
ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக, நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பாகிஸ்தானின் பஞ்சாபில் மொத்தம் 123 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 40, சிந்துவில் 21, பலுசிஸ்தானில் 16, இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 1 பேர் உயிரிழந்துள்ளனர். […]
சீனாவில், COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு மற்றொரு சுகாதாரப் பேரழிவு உருவாகி வருகிறது. தெற்கு சீனாவின் ஷென்சென் அருகே உள்ள ஃபோஷான் நகரில் புதிய தொற்று பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிக நோயாளிகளை தங்க வைக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொற்று சிக்கன்குனியா என்று கூறப்படுகிறது. சீனாவில் சுகாதார அமைச்சகம் சிகுன்குனியா காய்ச்சல் நோயின் அபாயத்தில் உள்ளவர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு அவசர நடவடிக்கை […]
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]