உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரையில் 3 கட்டங்களாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் பனாமா ஹோட்டலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் ஹோட்டலின் ஜன்னல் …