அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையின் பின்னர், அந்நாட்டு முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பெட்ரோ “வந்து என்னை பிடியுங்கள், நான் காத்திருக்கிறேன்” என்று ட்ரம்புக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொலம்பிய அதிபரைப் பற்றி ட்ரம்ப் கூறியது என்ன? இதற்கு […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]
வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]
உலகளாவிய சுற்றுலாத் தலமான இந்தோனேசியா, சமீபத்தில் ஒரு புதிய சட்டத்தின் காரணமாக பேசுபொருளாகியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் பல தசாப்தங்களாக நீடித்து வந்த டச்சு காலனித்துவ காலச் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய உள்நாட்டுத் தண்டனைச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் தொடர்பான முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது. புதிய தண்டனைச் சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும். மேலும், திருமணம் செய்யாமல் […]
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வசிக்கும் ஓஹியோ மாநில இல்லத்தில் திங்கள்கிழமை தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெளிவான […]
US President Donald Trump has once again issued a strong warning to India.
வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தொடர் வன்முறை தாக்குதல் நடந்து வரும் நிலையில், 50 வயதுடைய ஹிந்து வணிகர் கோகன் தாஸ் (Khokon Das) தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதில் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4-வது கொலை சம்பவமாகும். மருத்துவமனையில் உயிரிழப்பு கோகன் தாஸ், டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]
அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]
வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்.. இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து […]
நாம் பொதுவாக ஆலங்கட்டி மழையைப் பார்த்திருக்கிறோம். சில பகுதிகளில், அரிதான சந்தர்ப்பங்களில், வானத்தில் இருந்து மீன்கள் விழுவதையும் பார்த்திருக்கிறோம். இவை மிகவும் அரிதானவை. இருப்பினும், அமெரிக்காவில், வானத்தில் இருந்து அதிக அளவில் மீன்கள் பொழிகின்றன. இதனால், அங்குள்ள மக்கள் இதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். வானத்தில் மீன்கள் இருப்பதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீர்நிலைகளின் மீது உருவாகும் சக்திவாய்ந்த சூறாவளிகளும் சுழல்களும் நீரிலிருந்து மீன்களை உறிஞ்சி தரையில் கொண்டு வருகின்றன […]

