அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தை நெருங்கும் போது ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.. ஓடுபாதையில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.. விபத்து நடந்த இடத்தில் விண்ணை முட்டும் அளவு கரும்புகை சூழ்ந்ததது.. விரைவிலேயே இந்த ட்தார் சாலை முழுவதும் மற்றும் அருகிலுள்ள புல்வெளிப் பகுதிக்கு தீ பரவியது.. இருப்பினும், அவசரகால மீட்புப் பணியாளர்களால் தீ வெற்றிகரமாக […]

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களுக்கு சிலிண்டர், நீர், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை விநியோகத்தை நிறுத்தி துன்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை […]

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]

கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் இந்த வைரஸின் தாக்கம் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் தோன்றி வந்தது. ஒமைக்ரான், டெல்டா போன்ற வகைகள் உலக நாடுகளில் பல கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் தற்போது அமெரிக்காவில் XFG என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]

இந்திய ரயில்வே நாட்டின் மிக நீளமான ரயிலான ‘ருத்ராஸ்திரா’ ரயிலைவெற்றிகரமாக இயக்கி, தண்டவாளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மிகப்பெரிய சரக்கு ரயில் 4.5 கி.மீ நீளம் கொண்டது, 354 பெட்டிகளை கொண்டது, மேலும் ஏழு என்ஜின்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. ‘ருத்ராஸ்திரா’ உத்தரபிரதேசத்தில் உள்ள கஞ்ச் குவாஜா நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஜார்க்கண்டில் உள்ள கர்வா சாலை சந்திப்பு வரை பயணித்து, சுமார் 200 கி.மீ தூரத்தை வெறும் […]

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பற்றி நாம் பேசினால், அணுகுண்டின் பெயர் நிச்சயமாக அதில் இடம்பெறும். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்கள் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது, இது மனித வரலாற்றில் மிகப்பெரிய சோகமாக இருக்கும். இது உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு முழு நாகரிகமும் அழிக்கப்படும். அதாவது, அதைப் பயன்படுத்தினால், அது மனித நாகரிகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும், […]