fbpx

Pakistani soldiers: பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய …

Earthquake: ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால் குறைந்தது 10 மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம், நாட்டின் வடக்குப் பகுதியை மோசமாக உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

Indus River Water: சிந்து நதியில் நமது தண்ணீர் பாயவேண்டும் இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம்தான் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியுள்ளது கண்டனத்தை எழுப்பியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் …

பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகள் இடையேனா ராணுவ பலம் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆனால் ராணுவமே இல்லாத சில நாடுகள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம். உலகின் சில நாடுகள் அதிகாரத்தை விட அமைதியைத் தேர்ந்தெடுத்துள்ளன. ராணுவப் படை …

Pahalgam tension: இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவும், இங்கிலாந்தும் தனது குடிமக்களை பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் …

கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷை தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் …

அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு அளித்த செயல்தான் தற்போது பாகிஸ்தானையே மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் …

பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராளிகளாக இருக்கலாம் என அந்நாட்டின் துணை பிரதமர் இஷான் தார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன. …

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ …

Pakistan airspace: பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தமது வான்வழி மூடிவைத்ததால், இந்தியா-ஐரோப்பா மற்றும் இந்தியா-அமெரிக்கா விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, இதனால், இந்திய விமானங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நோக்கி செல்லும் வழிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கை விமான சேவைகளில் தாமதங்கள், பயண நேரம் அதிகரிப்பு மற்றும் டிக்கெட் விலைகளில் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் …