fbpx

Asim Munir: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த பிறகும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வாக, ஜெனரல் அசிம் முனிருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் பழிவாங்கும் நோக்கிய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது …

IndiGo: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார நகரமான மதுரையிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமானங்கள் ஜூன் 13, 2025 முதல் தொடங்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது, இந்த விமானம் வாரத்தில் மூன்று நாட்கள் (மூன்று வாரங்களுக்கு ஒருமுறை) இயக்கப்படும். இந்தப் புதிய சேவையின் மூலம், அபுதாபியுடன் நேரடியாக இணைக்கப்படும் இந்தியாவின் 16வது நகரமாக …

French chef: பிரான்சில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்துவிட்டு துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக உடல் பாகங்களை நேபாள முறைப்படி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, இறைச்சிக் கடைக்காரரும் உணவக உரிமையாளருமான 69 வயதான பிலிப் ஷ்னைடர் மற்றும் அவரது மனைவி நத்தலி கபூபாஸி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரரான ஜார்ஜஸ் மெய்ச்லரைக் கொலை …

உலகின் பல இடங்களில் பிரத்யேகமான கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட மனித இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், தென் அமெரிக்காவில் கொலம்பியா மற்றும் வெனிசுலாவின் வடக்குப் பகுதியில் வயூ (Wayuu) பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கென தனித்துவமான வாழ்க்கை முறை, சடங்குகளை கொண்டுள்ளனர். இவர்களது கலாச்சாரத்தில், குறிப்பாக திருமணம், பருவமடைதல் சடங்குகள், பாலின பாத்திரங்கள் …

உலகில் மிகவும் திருப்திகரமான மற்றும் குறைவான திருப்திகரமான வேலைகள் எவை என்பதை ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் எஸ்தோனிய பயோபேங்கின் தரவை ஆய்வு செய்து சுமார் 59,000 பேர் மற்றும் 263 தொழில்களை பகுப்பாய்வு செய்தனர்.

பயோபேங்க் திட்டத்திற்காக இரத்த தானம் செய்யும் பங்கேற்பாளர்களிடம் அவர்களின் வேலை, சம்பளம், ஆளுமை மற்றும் …

Baba Vanga: வரும் ஜூலை மாதத்தில் உலகளாவிய பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பாபா வங்காவின் கணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட அவரது வினோதமான துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2025 ஆம் ஆண்டில் உலகையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பேரழிவு நிகழ்வை …

Bangladesh – Myanmar: ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, உலகின் கவனம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் திரும்பியுள்ளது. ஆனால் நாட்டின் வடகிழக்கு எல்லையான வங்காளதேசத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று அரங்கேறி வருகிறது. அதாவது, மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரோஹிங்கியாக்கள் மியான்மருக்குத் திரும்புவதற்கு வசதியாக வங்கதேசம் ஒரு …

Trump-Putin talk: உக்ரைனில் நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் புதின் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே, கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க …

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணமான குலிஸ்தான் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லைப் படை (FC) கோட்டையை ஒட்டியுள்ள குலிஸ்தான் நகரத்தின் குவெட்டா-சாமன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜப்பார் வணிக சந்தையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த …

கோஸ்டாரிக்கா நாட்டின் போக்கோசி சிறையில் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோஸ்டாரிக்கா நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு பூனைகள் மற்றும் செல்லப்பிராணிகள் பயன்படுத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்த சம்பவத்தில், அதிகாரிகள் ஒரு கருப்பு-வெள்ளை பூனை மீது ஒட்டப்பட்ட 235 கிராம் மரிஜுவானா, 68 கிராம் க்ராக் பேஸ்ட் மற்றும் சுருட்டு காகிதங்களைப் …