ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் கடும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்து நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. இந்தக் கடினமான காலகட்டத்தில் மத்திய அரசு பின்பற்றி வரும், மிகுந்த உத்திசார்ந்த மற்றும் ரகசியமான ஒருங்கிணைப்பு அணுகுமுறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் போர்க்களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்திப் பாதை […]

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதே வேளையில், ஏவுகணைத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.. மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் என்னவென்றால், அமைதி மாநாட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, போர்க்களம் மேலும் சூடுபிடித்து வருகிறது. ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். இருப்பினும், முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு […]

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் தொடர்ந்து பரவி வரும் புண்டிபுக்யோ எபோலா நோய்த் தொற்று குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.. இந்த சூழலில் புதிதாக உருவாகி வரும் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் […]

மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]