General Rajiv Ghai: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் நடந்து வருகிறது. இதற்கிடையில், இன்று திங்கட்கிழமை (மே 12) பாகிஸ்தான் டிஜிஎம்ஓவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் …