fbpx

General Rajiv Ghai: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் நடந்து வருகிறது. இதற்கிடையில், இன்று திங்கட்கிழமை (மே 12) பாகிஸ்தான் டிஜிஎம்ஓவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் …

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில் பல தீவிரதிக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக இந்திய எல்லையை குறிவைத்து …

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் …

இலங்கையில் புத்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் …

திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன ஒரு பெண், ChatGPT அளித்த வினோத பதிலால் கணவனை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்க நாட்டை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகியுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரும் அவரது கணவரும் குடித்த காபி கோப்பையை புகைப்படம் எடுத்ஹ்டு ChatGPT-க்கு …

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.. இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணத் தயார் எனவும், அமெரிக்க பேச்சுவார்த்தையை ஏற்று போரை நிறுத்தியதற்கு நன்றி என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் …

Russia – Ukraine ceasefire: போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் ஏவுகணைகளை வீசி இருநாடுகளும் மோதின. …

Imran Khan: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் இறந்துவிட்டதாகக் கூறப்படும் ஒரு பத்திரிகைச் செய்தியின் படம் சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது. இருப்பினும், சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் மரணம் …

Pakistan Surya Mandir: இந்து மதத்தில், சூரியக் கடவுள் மட்டுமே காணக்கூடிய கடவுள். இந்தியாவில் சூரியக் கடவுளுக்குப் புகழ்பெற்ற பல கோயில்கள் உள்ளன, ஆனால் பாகிஸ்தானில் ஒரே ஒரு சூரியக் கோயில் மட்டுமே இருந்தது, அதைப் பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.

ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தானில் கணிசமான எண்ணிக்கையிலான …

Shehbaz Sharif: பஹல்காம் பயங்கவாத தாக்குதலுக்கு பின் பல நாட்கள் இராணுவ மோதல்களுக்குப் பிறகு நேற்று இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த போரில் பாகிஸ்தான் “வெற்றி” பெற்றதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரையில், பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் இந்தியத் தரப்பிற்கு …