சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]

பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ உதவும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். L 98-59 நட்சத்திர அமைப்பில் உள்ள நான்கு கோள்களும் தங்கள் தாய் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நிலவுகளுக்கும் குறைவான பரிமாணங்களில் இருந்து பூமியுடன் ஒத்தவையாக இருக்கக்கூடிய அளவுகளிலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உயிர் வாழும் வாய்ப்பு உள்ள இடங்களை ஆராய்வதில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இதைத் […]

தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை […]

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]

விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]