அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘முத்தப் பூச்சிகள்’ (Kissing bugs) வேகமாகப் பரவி வருகின்றன. இவை ‘சாகஸ் நோய்’ என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துவதால், சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ட்ரையடோமைன் பூச்சிகள்’ (Triatomine bugs) என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், மனிதர்களின் வாய் அல்லது கண்களுக்கு […]

ஏமனில் புதன்கிழமை இஸ்ரேல் மற்றொரு சுற்று கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஹவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் ஒரு விமான நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கிய சில நாட்கள் கழித்தே நடந்துள்ளது. மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் […]

உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ​​பழமைவாத ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் குடியரசுக் கட்சி வாக்காளர்களை அணிதிரட்டுவதில் செல்வாக்கு மிக்க பங்காற்றிய கிர்க், கல்லூரி நிகழ்வின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் […]

லாரி எலிசன் முதல் முறையாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். அவர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளிவிட்டார். 81 வயதான லாரி எலிசனின் நிகர மதிப்பு 393 பில்லியன் டாலர்கள் (ரூ. 34.59 லட்சம் கோடி). அவர் ஆரக்கிளின் இணை நிறுவனர் ஆவார். AI- இயங்கும் மிகப்பெரிய கிளவுட் ஒப்பந்தம் காரணமாக ஆரக்கிளின் பங்குகள் உயர்ந்துள்ளன. இது அவரது செல்வத்தை ஒரே இரவில் 101 பில்லியன் டாலர்கள் (ரூ. […]

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. 3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், […]

நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]

நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]

நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற […]

மார்ச் மாதத்தில் அடால்ஃப் ஹிட்லர் பாணியில் துணிச்சலான உரை நிகழ்த்தி ஒரு நேபாள சிறுவன் வைரலானார்.. இப்போது அந்த சிறுவன் காத்மாண்டுவில் Gen Z போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், இது நாட்டின் அரசியல் கட்டமைப்பையே உலுக்கியுள்ளது. பள்ளி விழாவின் போது நேபாளத்தில் ஊழல் குறித்து அச்சமற்ற முறையில் பேசியதற்காக அவிஷ்கர் ரவுத் என்ற சிறுவன் வைரலானார். அவரது “ஜெய் நேபாளம்” பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது.. 6 மாதங்களுக்குப் பிறகு […]