பாபா வாங்காவின் ‘பயங்கரமான கணிப்புகள்’ இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் மீண்டும் எழுந்துள்ளன. சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் கவலைகள் அதிகரித்து வருவதால், 2026 இல் ஒரு ‘பெரிய போர்’ பற்றிய கணிப்புகள் யதார்த்தத்தை நோக்கி நகர்கின்றனவா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். பிப்ரவரி 28 சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் […]

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் குறித்து முக்கிய அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் மேற்கு கூட்டாளிகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்த கடல் வழி மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி மூலம் வெளியிடப்பட்டது. கடந்த சில நாட்களாக உலகின் மிகப் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலைமை தெளிவாக இல்லாமல் இருந்தது. […]

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.. மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்திய அரசு சார்பில் மிஸ்ரி தனது கையெழுத்தை பதிவு செய்தார். காமெனி மரணம் – போர் தொடக்கம் அயத்துல்லா அலி கமேனி கடந்த 28-ம் தேதி அன்று United States மற்றும் Israel இணைந்து நடத்திய வான்வழி […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.. இஸ்ரேல் மீண்டும் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளது. அதே நேரத்தில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளுக்கும் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் […]

23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள் மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]

வளைகுடாப் பகுதியை நாம் மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு என்று அழைக்கிறோம். அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது, வரலாற்றில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. வளைகுடா நாடுகள் அமைந்துள்ள பகுதி ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கப்படுகிறது என்று பலர் யோசிக்கிறார்கள். ஏனென்றால் உண்மையில், அந்தப் பகுதி கிழக்கில் இல்லை, மத்திய கிழக்கு போலவும் இல்லை. மேலும் அதை மேற்கு ஆசியா என்று அழைப்பதும் புவியியல் […]

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக வளைகுடா பகுதிகளில் உள்ள சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. ஆனால் நவீன கால போர்கள் வெறும் ஆயுதங்களால் மட்டுமல்லாமல், தந்திரம் மற்றும் உளவுத்தகவல் மூலம் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சீன பேராசிரியரின் வித்தியாசமான கருத்து இந்த […]

ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதத்தை தயாரித்திருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். “ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பான எந்த கட்டமைக்கப்பட்ட திட்டமும் இல்லை. ஈரான் ஒரு வெடிகுண்டை உருவாக்கவில்லை. இது நாட்கள் அல்லது வாரங்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல,” என்று […]

மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]