கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]

நியூயார்க் நகரம் உட்பட அமெரிக்காவில் ஒரு புதிய, மிகவும் தொற்றும் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய NB.1.81 மாறுபாடு அமெரிக்காவில் கண்டறியப்படுவதற்கு முன்பு சீனாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது. இந்தப் புதிய மாறுபாடு முதன்முதலில் அமெரிக்காவில் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலம், வர்ஜீனியா மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள விமான […]

Aspergillus: உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பது ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சைக்கு வழிவகுக்கும், இது ஆண்டுதோறும் பல இறப்புகளை ஏற்படுத்தும், பெரிய பகுதிகளை பாதிக்கிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பல வகையான ஆஸ்பெர்கிலஸ் உலகில் பரவி மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், தி லான்செட் மற்றும் சிஎன்என்-ன் கூற்றுப்படி, இந்த ஆய்வு தற்போது சர்வதேச நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது […]

Cholera: சூடானில் அச்சுறுத்தி வரும் காலரா நோய் ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூடான் தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் பரவிய புதிய […]