பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் இறப்பதற்கு முன்பு 5079 ஆம் ஆண்டு வரை கணிப்புகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, ​​2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகளைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது திகிலூட்டும் மற்றும் சுவாரஸ்யமான தீர்க்கதரிசனங்கள் உலகளாவிய ஈர்ப்பாக மாறியுள்ளன. 1996 இல் அவர் இறப்பதற்கு முன்பு, 5079 ஆம் ஆண்டுக்கான எதிர்காலத்தை அவர் கணித்திருந்தார், இருப்பினும் எந்த எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இல்லை. இயற்கை […]

மற்றொரு அணுசக்தி நாடு அணு ஆயுத சோதனையை மேற்கொண்டால், தனது நாடும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் குழுவில் பேசிய விளாடிமிர் புதின், “சில நாடுகள்” அணு ஆயுத சோதனைகளை நடத்தத் தயாராகி வருவதற்கான அறிகுறிகளை ரஷ்யா கண்டிருப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவை “காகிதப் புலி” என்று அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அத்தகைய நடவடிக்கை எதிர் விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியுள்ளார். ரஷ்யாவின் வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளாவிய விலைகளை உயர்த்தி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும் என்று புடின் எச்சரித்தார். சமீபத்தில், இந்திய […]

எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான போராட்டங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. அரசாங்கம் 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதற்காக போராட்டம் தொடங்கியது, ஆனால் இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டமாக விரிவடைந்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக […]

வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு பல கடுமையான சட்டங்களும் விதிகளும் அமலில் உள்ளன.. இந்த நிலைஇல் மார்பக விரிவாக்கம் மற்றும் பிற வகையான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வட கொரியா தொடங்கியுள்ளது. மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் இரண்டு பெண்களும் ஏற்கனவே ஒரு பொது விசாரணையை […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்றிரவு 2 டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதிக்கொண்டன. ஒரு விமானம் லாகார்டியாவின் வாயிலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது மற்றொரு டெல்டா பிராந்திய ஜெட் விமானம் அதன் மீது மோதியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மோதிய தருணத்தைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.. டெல்டா பிராந்திய ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் தரையிறங்கிய பிறகு […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புதன்கிழமை, மஸ்க் 500 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 41.7 லட்சம் கோடி) நிகர மதிப்பை எட்டிய முதல் நபரானார். இந்த சாதனை மஸ்க்கின் நிலையான முதலீடுகள், வணிக மற்றும் தொழில்நுட்பத்தில் தலைமைத்துவத்தின் விளைவாகும். மஸ்க்கின் செல்வம் டெஸ்லாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவரது விண்கலத் திட்டமான ஸ்பேஸ்எக்ஸ், ஆகஸ்ட் 2025 […]

உலக நாடுகள் இணைந்து இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்திருக்கும் அதேவேளையில், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் […]

தாய்லாந்தின் புகெட் மாகாணத்தில், ஓடும் பிக்கப் வாகனத்தின் பின்னால் ஒரு ரஷ்ய இளைஞரும் தாய்லாந்துப் பெண்ணும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 விநாடி வீடியோ செப்.24 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்தது. அந்த வைரலான வீடியோவில், அதிவேகமாக செல்லும் கருப்பு டிரக்கின் பின் […]