Anthrax Outbreak: தாய்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்த்ராக்ஸ் தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேசிலஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய ஆந்த்ராக்ஸ் தொற்று ஆகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் மீண்டும் தோன்றியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த பாக்டீரியா தொற்று ஏற்கனவே 52 வயதுடைய ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது, …