fbpx

Anthrax Outbreak: தாய்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்த்ராக்ஸ் தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேசிலஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய ஆந்த்ராக்ஸ் தொற்று ஆகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் மீண்டும் தோன்றியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த பாக்டீரியா தொற்று ஏற்கனவே 52 வயதுடைய ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது, …

Writer Saradakutty: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாதக் கோட்டையின் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ …

Chinese aircraft: சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஜெட் விமானம் இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இது, பெய்ஜிங்கின் மேம்பட்ட போர் விமானத்திற்கான முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, இந்திய விமானப்படை அதிகாரியிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், , “இதுகுறித்து என்னிடம் எந்த கருத்தும் இல்லை” …

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு (வியாழக்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது . இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் சைரன் ஒலிக்கச் செய்து பொதுமக்களுக்கு …

New Pope: அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட், 69, புதிய போப் ஆக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் கடந்த மாதம் 21ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை துவங்கியது.

போப் …

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு (வியாழக்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் சைரன் …

Shehbaz Sharif: இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இல்லத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் குண்டுவெடிப்பு நடந்ததையடுத்து அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி …

Pakistani pilot arrest: ராஜஸ்தானின் லத்தி பகுதியில் பாகிஸ்தான் JF-17 போர் விமானம் எல்லைக்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் விமானியை கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜெய்சால்மர் அருகே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் கூடுதல் பணியாளர்கள் யாரேனும் உள்ளார்களா என தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் …

Chaudhry Rahmat Ali இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, அதாவது ஆகஸ்ட் 14 ஆம் தேதியும், இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர், பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என …