வங்காளதேசத்தில் ராமர் சிலை அமைப்பது தொடர்பான சர்ச்சை மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ரங்பூர் பிரிவின் கைபந்தா மாவட்டத்தில் உள்ள பலாஷ்பாரியில் 81 அடி உயர ராமர் சிலையை அமைப்பதை எதிர்க்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், ராமர் படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, டாக்காவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். வெள்ளிக்கிழமை (ஜூன் 19), ‘இந்து மகாஜோத்’ அமைப்பின் அழைப்பின் பேரில் இந்து அமைப்புகளும் மாணவர்களும் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரானின் புதிதாக உருவாக்கப்பட்ட ‘பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம்’ (PGSA), முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட இந்த புதிய ஈரானிய ஆணையம், கப்பல்கள் தங்கள் வழியாகச் செல்வது இலவசம் என்றாலும், தங்களிடம் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. புதிய விதிமுறைகள் கூறுவது என்ன? ‘பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம் வெளியிட்ட […]
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த புதிய தாக்குதல்கள் காரணமாக, புதிதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் எதிர்காலம் மற்றும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.. […]
G7 உச்சிமாநாட்டின் போது சக உலகத் தலைவர்களிடம் “நான்தான் தலைவர்” (I’m the boss) என்று நகைச்சுவையாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானதற்குப் பிறகு அது குறித்துப் பதிலளித்துள்ளார். இந்தக் கருத்து சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தித் தளங்களில் வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியது.. ‘தி ஆக்சியோஸ் ஷோ’ (The Axios Show) நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், அந்தக் கருத்து […]
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 18 அன்று, மாஸ்கோ புறநகர்ப் பகுதிகளில் வானத்திலிருந்து கருப்பு எண்ணெய் போன்ற மழை (கருப்பு மழை) பெய்ததாக உள்ளூர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர். இந்த மழையானது கார்கள், வீடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்ற மக்களின் ஆடைகள் மீது கருப்பு நிறக் கரியைப் போன்ற ஒட்டும் கறைகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. […]
லண்டனுக்கு வடக்கே நேற்று இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், ஒரு ரயில் ஓட்டுநர் உயிரிழந்தார், 80 பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்திலிருந்து தப்பிய ஒருவர், மோதலின் தாக்கத்தால் தான் முன்னோக்கி வீசப்பட்டதாகவும், பின்னர் பீதி மற்றும் குழப்பமான சூழலில் சக பயணிகள் எலும்பு முறிவு மற்றும் ரத்தக் காயங்களுடன் அவதிப்படுவதைக் கண்டதாகவும் கூறினார். ரயில் கண்காணிப்புத் தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் பெட்ஃபோர்ட் நகருக்கு அருகே இந்த […]
பிரான்சில் நடைபெற்ற சமீபத்திய ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.. இதனால், இருவருக்கும் இடையே ஒரு புதிய ராஜதந்திர சர்ச்சை வெடித்துள்ளது. டிரம்பின் இந்தக் கூற்றை மெலோனி திட்டவட்டமாக மறுத்தார்.. மேலும்; இது முற்றிலும் புனையப்பட்டது” என்று கூறிய மெலோனி, இத்தகைய கருத்துகள் குறித்து தனது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். மெலோனி குறித்து டிரம்ப் […]
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக (DNI) தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில், துளசி கப்பார்ட் கோவிட்-19 பெருந்தொற்றின் தோற்றம் தொடர்பான “இதுவரை வெளிவராத” ஆவணங்களை வெளியிட்டார். இதில், சீனாவின் உஹான் வைராலஜி நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்ததாகவும், வைரஸின் தோற்றம் குறித்த தகவல்களை மறைக்க உதவியதாகவும் அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட சுகாதார அதிகாரி டாக்டர் அந்தோணி ஃபௌசி மீது அவர் குற்றம் சாட்டினார். ‘X’ தளத்தில் வீடியோ செய்தி ஒன்றை […]
மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]
நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிரம்பி இருந்த ஒரு சந்திப்பில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மக்கள் மத்தியில் உடனடியாகப் பதற்றம் ஏற்பட்டது.. அவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடியதுடன், தடுப்புகள், வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பின்னால் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலை இணையத்தில் பரவும் […]

