fbpx

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச்-க்கு 23 வயதாகும் இவருக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. இவர் “TIK TOK” செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை …

இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.…

போர்ப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ளது, அதன்படி இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, எலான் மஸ்க்-ஐ பின்னுக்கு தள்ளி எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட், 191 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 73ஆகும்.

கடந்த திங்கள் …

இந்திய மக்கள் காஷ்மீரில் தான் அதிக குளிரை கண்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்திலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் அந்த பகுதிகளில் குளிர் காலமாகத்தான் இருக்கும்.

இந்திய மக்களைப் பொறுத்தவரையில் அதிக குளிர் என்றால் அது காஷ்மீரில் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரை விட குளிரான பகுதி …

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை ஈரான் போலீசார் கைது செய்தனர். அப்போது, மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. …

18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு ஆணுறை இலவசம் என பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான். இவர் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”18 முதல் 25 வயதுடைய அனைத்து இளைஞர்களுக்கும் அரசு மருந்தகங்கள் …

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் பாம்பு இருப்பதால்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். …

சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் …

மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சனிக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்திய மொராக்கோ, கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க …

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் …