பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது. ‘டான்’ செய்தித்தாளில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2021 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் நாட்டில் 7,500க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 1,553 பேர் கௌரவத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர் தரார் நவம்பர் 7 அன்று தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்தார். டான் பத்திரிகையின் கூற்றுப்படி, JUI-F இன் நயீமா […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
தங்கம் விலை உயர்வால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தங்கம் என்பது, நம் மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்துள்ளது. தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் […]
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]
1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]
20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]
இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உள்ள கலாசார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடனும் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை […]
டிரம்ப் நிர்வாகம் விமானப் போக்குவரத்துக் குறைப்புகளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய நிதி நிறுத்தப்பட்டதால் விமான நிலைய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் பணிநிறுத்தத்திற்கு மத்தியில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் சிரமத்தைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் குறைப்புகளை உத்தரவிட்டது . இதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு […]
ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான […]
H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் அல்லது பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மறுக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், வெளியுறவுத்துறையிலிருந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கேபிளில், KFF ஹெல்த் நியூஸ் பார்த்த வழிகாட்டுதல், விசாக்களை நிராகரிப்பதற்கான […]
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]

