டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் இலங்கையில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 130 பேரை இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் அழிவு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு மத்தியில், டிட்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை ஆய்வுத் […]

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான […]

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஒரு ஆஃப்கான் நாட்டு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, “கவலைக்குரிய நாடுகள்” என அமெரிக்கா கருதும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரீன் கார்டுகளையும் மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

சிறைச்சாலைகள் இல்லாத, குற்றம் இல்லாத, திருட்டு இல்லாத, வன்முறை இல்லாத, அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் மட்டுமே இருக்கும் ஒரு நாடு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. இந்த நாடு மிகவும் சிறியது, ஆனால் நீதி மற்றும் சட்ட அமைப்பு மிகவும் வலுவானது, குற்றம் கிட்டத்தட்ட இல்லை. இதனால் தான் வாடிகன் சிட்டி உலகின் பாதுகாப்பான மற்றும் மிகவும் குற்றமற்ற நாடாகக் […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் சுமார் 845 நாட்கள் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.. அவரின் கட்சி தலைவர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது… இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை […]

பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் […]

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை வெளியிட்ட பதிவு தான் காரணம். அந்த பதிவில் “ இம்ரான் கான் “கொல்லப்பட்டார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது..” என்று பதிவிட்டிருந்தது.. ஆனால் இந்த தகவல்களை பாகிஸ்தான் […]