அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காசா தற்போது எங்களுக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் மத்தியில் உள்ளது, ஈரான் உண்மையில் இதில் ஈடுபட்டுள்ளது, மேலும் காசாவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். பணயக்கைதிகளை […]

தெற்காசியாவின் வானில் அதிகார சமநிலையை மாற்றக்கூடிய ஒரு அதிரடியான வான் ஆயுதத்தை வாங்க இந்தியா தயாராகி வருகிறது. இந்திய விமானப்படை, நுண்ணறிவு, கண்காணிப்பு, இலக்கு கையகப்படுத்தல் மற்றும் உளவு தளங்களை துல்லியமாகக் கண்டறிந்து, கண்காணித்து, தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன I-STAR விமானங்களைப் பெற உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் பாதுகாப்பு சவாலாக மாறி வரும் நேரத்தில் இந்தியாவின் இந்த நடவடிக்கை உலக கவனத்தை ஈர்த்துள்ளது. I-STAR இந்த […]

291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா? நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை […]

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்திய மாணவர் ஒருவரை குற்றவாளியைப் போல கையில் விலங்கு போட்டு தரையில் தள்ளி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோவில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில், ஒரு இந்திய மாணவரை அதிகாரிகள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தியதாகவும், […]

பிலிப்பைன்ஸின் கலடகனில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி, இன்று (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. பிலிப்பைன்ஸுக்கு முன்பு, சீனா, இந்தியா, திபெத் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, கலடகன் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த […]

உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படி நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்வுகளில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்று ஒரு எதிர்பாராத நிகழ்வு உலக மக்கள் மற்றும் மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம், மருத்துவ ரீதியாக சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த பெண் எப்படி உயிர்பெற்றார்? […]

ஜூலையில் மெகா சுனாமி பேரழிவு நிகழக்கூடும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்றும் ஜப்பான் பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மாங்கா கலைஞர் ரியோ தாட்சுகி (Ryo Tatsuki), அவரது எதிர்கால கணிப்புகளால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]

இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக […]

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்சியம் மிஷன் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும். மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் […]