உலகிலேயே மிகவும் சிறிய நாடான ”துவாலு” பற்றியும், அங்குள்ள வாழ்க்கை முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். மேற்கு – மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான துவாலு, சுமார் 420 மைல்கள் (676 கிமீ) தொலைவில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கே ஒரு சங்கிலியில் சிதறிக்கிடக்கும் ஒன்பது சிறிய பவளத் தீவுகளால் ஆனது. உலகிலேயே மிகவும் சிறிய […]

கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானியும், மருத்துவருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார். கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார். ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார். கருக்கலைப்புக்கான, […]

நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]

கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் […]

எதிரிகளின் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது, இது நவீன போரில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. காசாவில் நடந்து வரும் போரின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலிய விமானப்படையின் வான்வழி பாதுகாப்பு அணி நேரடி போர்க்கள நிலைமைகளில் ஒரு முன்மாதிரி லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரவில்லை. இப்போது உக்ரைன் ரஷ்ய இராணுவ தளங்களை குறிவைத்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டு உக்ரைன் இராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்தத் தாக்குதலை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கியதாக ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் விமானப்படை தளத்தை உக்ரைன் தாக்கியது. […]

ரஷ்யாவின் சைபீரியாவில் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் திட்டத்தின் கீழ் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியது, 40க்கும் மேற்பட்ட ரஷ்ய […]

காதலனின் 30 கோடி லாட்டரி தொகையை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன காதலி மீது இளைஞன் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர், தனது முன்னாள் காதலியான கிரிஸ்டல் மெக்கே மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 2024-ல் வெற்றி பெற்ற ரூ.30 கோடி லாட்டரி டிக்கெட் தன்னுடையது என்றும், அந்த பணம் இப்போது தனது முன்னாள் காதலியான மெக்கேவிடம் […]

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்துள்ள நிலையில், பரவி வரும் புதிய காலரா வைரஸ் 10 லட்சம் குழந்தைகளை பாதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் […]

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]