#கோவை: தொடரும் பெண் மர்ம மரணம்.. ஈஷா யோகா மையத்தை இடிக்க வலியுறுத்தல்..!

கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது. 


கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் எனபவர் மீதும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக, கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

#சேலம்: முதன்முறையாக மது அருந்திய வாலிபர் இறந்த பரிதாபம்..!

Wed Jan 4 , 2023
சேலம் மாவட்டம் வெங்கம்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷ், ஒன்பது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஏற்காடு சென்றார். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடினர்.  திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து […]
Screenshot 2023 01 04 11 10 29 41 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like