“பெண்கள் உள்ளாடைக்கு இனிமேல் ஆண்கள் தான் மாடல்” வினோதமான சட்டம் கொண்டுவந்த அரசாங்கம்!

பெண்களின் உள்ளாடை விளம்பரங்களிலும் மாடலிங் ஷோக்களிலும் ஆண்கள் நடிக்க தொடங்கி இருப்பது உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் ஆபாச கலாச்சாரம் தலை தூக்கி இருக்கக்கூடிய வேளையில் சீன அரசாங்கம் பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கு ஆண்களை பயன்படுத்தி வருகின்றனர்.


சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பெண்களின் உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஆண்கள் பேஷன் ஊர்வலம் வந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஃபேஷன் ஆடை உரிமையாளர்கள் பெண்களது உள்ளாடை விளம்பரங்களில் ஆண்களை நடிக்க வைத்து அந்த வீடியோக்களை புரமோட் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்றது அதில் ஆண்களின் பிரத்யேக உள்ளாடை நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

கொரோனா தோன்றியது எப்படி!... அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்!... சீனாவுக்கு எச்சரிக்கை!

Sun Mar 5 , 2023
COVID-19 தோற்றம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீண்டுவராத நிலையில், சீனா தான் கொரோனா வைரஸ் பரப்பியதாக […]
WHO World Health Organisation 1

You May Like