USA: அருணாச்சலப் பிரதேசத்தின் பெயர்களை மாற்றி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போது இடங்களுக்கு சீனா பெயரிட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீனா அரசு தங்களது பிராந்திய உரிமைக் கோரளுக்காக ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பைடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவம் அல்லது பொதுமக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு மூலமாக ஊடுருவுதல் அல்லது அத்துமீறல்கள் […]

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1950-ல், உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் […]

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை என 30 பெயர்கள் சீன மொழியின் எழுத்துக்களிலும், திபெத்திய மொழியிலும் புதிய […]

Tail: சீனாவில் முதுகு தண்டுவடத்தில் நரம்பியல் கோளாறு காரணமாக வாலுடன் பிறந்த ஆண் குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் குழந்தையின் பின் பகுதியில் 10 செமீ (4 அங்குலம்) வால் உள்ளது. மருத்துவர்கள் இந்த வாலை இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் என்று அழைக்கிறார்கள். அதாவது, முதுகுத் தண்டுவடத்தில் […]

தோல் வர்த்தகத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் கழுதைகள் கொல்லப்படுகின்றன. கழுதையின் தோல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், பாரம்பரிய சீன மருத்துவ தீர்வான எஜியாவோவுக்கான இது செய்யப்படுவதாக கழுதை சரணாலயத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்தது. சீனாவில் தோல் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு செய்யப்படும் மருந்துகளின் மூலப்பொருள், கழுதையின் தோல்களில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு எஜியாவோ (Ejiao) என்று பெயரிடப்பட்டுள்ளது. கழுதையின் தோலில் இருந்து பெறப்படும் ஜெலட்டினை வைத்து, முகத்திற்கான கிரீம்கள், […]

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தற்போது உலகில் பல மாற்றங்களை புரிந்து வருகிறது. மனிதனின் வேலைகளை குறைப்பதோடு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என்ற பலவற்றிலும் முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்களும் AI மூலமாக பெருகி வருவதை நாம் காண்கிறோம். AI பலரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. டூஃபெய் (25) என்ற சீனப் பெண் AI chat bot உடன் காதல் வயப்பட்டுள்ளார். ஒரு ஆணிடம் […]

சீனாவில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மற்றும் அவரது காதலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021 ஆம் வருடம் சீனா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் […]

சீனாவின் மனித வளத்துறை அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் 12.44 மில்லியன் நகர்ப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி அந்த ஆண்டின் இலக்கை எட்டியதாக அறிவித்திருக்கிறது. இன்னும் நடப்பு ஆண்டில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு இலக்குகளை தீவிர முயற்சியினால் எட்ட வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு இலக்குகளை எட்டிய போதும் தொழிலாளர் சந்தையில் அது பின்னடைவாகவே […]

இந்தியாவின் அண்டை நாடான சீனா நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் மலைப்பிரதேசமானலியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சீனாவின் தென்மேற்கு மாகனமான யுனான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக சீனா அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்து […]

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும்மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமடைந்தது. இதை அடுத்து ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது என மாலத்தீவு பிரதமர் கூறினார். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. சீனாவின் இறையாண்மையை […]