#திண்டுக்கல்: தோட்டத்திற்கு சென்ற மகனை சடலமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தையூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவபிரகாஷ். டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர் சிவபிரகாஷிடம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.


அங்குள்ள மின் மோட்டாரை அழுத்துவதற்காக கிணற்றின் பக்கம் சென்றபோது, ​​சிவபிரகாஷ் கால் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த சுகப்பிரகாசின் தந்தை சின்னதுரை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது செல்போன் மட்டும் சிக்கியது.

இதுகுறித்து அவர் சின்னத்துரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சேற்றில் சிக்கிய சிவபிரகாஷை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். 

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#தேனி: நண்பரை கொன்று உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்..!

Fri Dec 30 , 2022
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி செல்வி (39). செல்வத்துக்கு கீர்த்திக்செல்வா (20), கிஷோர் கரண், கீர்த்தனா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற கீர்த்திக்செல்வாவை காணாததால், மகனைக் கண்டுபிடிக்குமாறு உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேவசகாயத்தின் மகன்கள் பிரின்ஸ் மற்றும் பிரதீப் ஆகியோர் காணாமல் போன […]
n4568535501672377289895567c9331dda59215438efdcabdde8643197c5d8062f6dd8f6c570f8dde46e953 1

You May Like