#School: நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை….! தமிழக அரசு அறிவிப்பு…!

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்‌ 25.10.2022 அன்று விடுமுறை .

இவ்வாண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடும்‌ பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள்‌ மட்டும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும்‌, அவ்விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும்‌ தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சி மரணம்...! பேசிக் கொண்டிருந்த பொழுதே உயிரிழந்த பிரபல பேராசிரியர்...!

Mon Oct 24 , 2022
கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். நேற்று முன்தினம் […]
20221024 051738

You May Like