உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள்… புகைப்படங்கள் வைரல்!…

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது.


கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், உள்ளிட்ட பலரும் லுசைல் மைதானத்தில் இருந்து புகைப்படங்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படங்கள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

mamuthi

ஈஷா நிறுவனரான சத்குரு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அற்புதமான இறுதிச்சுற்று. இது கால்பந்துக்கு கிடைத்துள்ள வெற்றி! உண்மையிலேயே மிகத் திறமையாக விளையாடி அசத்திய அர்ஜென்டினா & பிரான்சு அணிகளுக்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

1newsnationuser3

Next Post

’செம ஜாலி’..!! வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்..!! உங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா..?

Tue Dec 20 , 2022
உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகிவிட்டது வாட்ஸ்அப். தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய, நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மிகவும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புதிய அம்சம் தான் ‘அவதார் ஸ்டிக்கர்ஸ்’. இந்த புதிய […]
இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

You May Like