அல்கலைன் நீர் (Alkaline Water) என்பது 7 ஐ விட அதிக pH அளவு கொண்ட, அதாவது சாதாரண குடிநீரை விட அமிலத்தன்மை குறைவாகவும், காரத்தன்மை அதிகமாகவும் இருக்கும் நீர் ஆகும். மேலும், இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆல்கலைன் நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் சமூக ஊடகங்கள் அல்லது விளம்பரங்களில் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நீரைக் […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.75,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

இன்றைய உலகில், ஒருபுறம் போர், வன்முறை, எல்லை மோதல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமைதியைப் பற்றிப் பேசுவது வித்தியாசமாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் செய்திகளில் ஏதோ ஒரு மோதல், எங்கோ துப்பாக்கிச் சூடு, எங்கோ தாக்குதல்கள், அதிகரித்து வரும் இராணுவ மோதல் பற்றிப் படிக்கிறோம். அத்தகைய சூழலில், அமைதி என்பது ஒரு சிந்தனையாக, ஒரு கொள்கையாக, ஒரு வாழ்க்கை முறையாகக் கூட இருக்கக்கூடிய சில […]

இந்து மதத்தில், மூதாதையர்களை தெய்வங்களைப் போலவே வணங்கத்தக்கவர்களாகக் கருதுகின்றனர். முன்னோர்களின் ஆசிகளைப் பெற ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் நீடிக்கும் பித்ரு பக்ஷ காலம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு, பித்ரு பக்ஷம் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை தொடரும். ஜோதிடத்தின்படி, இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரியான சடங்குகளுடன் செய்யப்படாவிட்டால், முன்னோர்கள் கோபப்படுகிறார்கள், இதன் காரணமாக ஒருவர் […]

தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் […]

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]