செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, ஒரு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இந்த முகாம் வரும் செப்.27ஆம் தேதியான சனிக்கிழமை அன்று, பையனூரில் உள்ள ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் […]
கொல்கத்தாவில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையில் சுமார் 4 பேர் இறந்தனர்.. கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெனியாபுகூர், காளிகாபூர், நேதாஜி நகர், காரியாஹத் மற்றும் எக்பால்பூர் ஆகிய இடங்களில் தனித்தனி சம்பவங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன. நகரின் பல தாழ்வான […]
இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக அறியப்படுகிறது, குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு. இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது.. முதலீட்டுத் தொகையின் முழுமையான பாதுகாப்பு, வரி விலக்கு மற்றும் உத்தரவாதமான வருமானம். இந்த மூன்று அம்சங்கள் கடந்த பல தசாப்தங்களாக இந்திய குடும்பங்களிடையே PPF திட்டத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன. PPF […]
பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களுக்கு மாற்று வழிகளை கண்டறியும் முயற்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் சமையல் அடுப்பை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதற்கு அவர், ஹைட்ரஜன் ஆக்சிஜன் நோ கார்பன் கேஸ் என்று பெயரிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஹைட்ரஜன் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் […]
Job at Vadapalani Murugan Temple, Chennai.. Salary 25,000 per month.. What is the qualification and selection process..?
நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இருப்பினும், சத்தான உணவை மட்டும் சாப்பிடுவது போதாது. சாப்பிட்ட பிறகு நாம் செய்வதும் முக்கியம். பலர் சாப்பிட்ட உடனேயே சில பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் அவை நீண்ட காலத்திற்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சரியான செரிமானத்திற்கு, சாப்பிட்ட பிறகு சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். […]
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்பால். இவர் தனது 40 வயதான ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான், ரஞ்சனிக்கும் அவரது மைத்துனர் மகனான பிரம்மா ஸ்வரூப் என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரம்மா ஸ்வரூப், ரஞ்சனியை விட 5 வயது குறைவானவர். இருப்பினும் இவர்களது உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் நூர்பால் ஓட்டுநர் […]
People bathing in sweat.. A tribal village that amazes the modern world..!! Do you know where they are..?
Annamalai explained why he met TTV Dhinakaran and what he talked about with him.
புதையல் வேட்டை என்பது காலம் காலமாக மக்களை ஈர்க்கும் ஒரு விஷயமாகும். கடந்த கால பேரரசுகளின் பொக்கிஷங்கள், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் என உலக வரலாற்றில் பல மர்மமான புதையல்கள் மறைந்திருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத சில முக்கியமான புதையல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். டாப்லிட்ஸ் ஏரியின் தங்கப் புதையல் : இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜிக்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தங்கம், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை […]

