இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் பலக்வா கிராமத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி வயலுக்குள் சிறுத்தை புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்களைத் தாக்கியதால் பீதி ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவில் கிராம மக்கள் குச்சிகள் மற்றும் விவசாய கருவிகளைப் பயன்படுத்தி சிறுத்தையை விரட்ட முயற்சிப்பது போன்ற பதட்டமான காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலுள்ள காட்டில் இருந்து சிறுத்தை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகள் இதுகுறித்து […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகே ஆனேக்கல் தாலுகா, ஜிகினி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்த இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) என்ற இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, பழக்கம் ஏற்பட்டு, தங்களது உறவினர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வந்த தொழிலதிபர் மஹானா என்பவருக்கும், டெல்லியை சேர்ந்த 25 வயதான நிகிதாவுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மஹானா லக்னோவில் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். இதன் காரணமாக, அவர் தனது மனைவி நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மஹானாவின் தாயாரும் வரதட்சணை கேட்டு […]
2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1 கோடி 40 லட்சம் சொத்து சேர்த்ததாக கூறி 2011ம் ஆண்டு ஊழல் தடுப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி சாந்தகுமாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் வழக்கில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஊழல் […]
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான அகில் அக்தரின் மர்ம மரணம், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அகில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருப்பது, இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகவும், மேலும் தனது தாயும் சகோதரியும் தன்னைக் கொலை செய்ய சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ வாக்குமூலத்தின் […]
கல்லீரல் மனித உடலில் மிகப்பெரிய உள் சுரப்பி மற்றும் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். இது ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கிறது. ஹார்மோன் உற்பத்தி, உடல் நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம், குளுக்கோஸ் கட்டுப்பாடு, கொழுப்புகள் மற்றும் புரதங்களின் முறிவு என பல செயல்பாடுகளுக்கு கல்லீரல் அடிப்படையாகும். அத்தகைய முக்கியமான உறுப்பு செயலிழந்தால், சில அறிகுறிகள் தோன்றும். இவை விரைவில் அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், எந்த ஆபத்தும் இல்லை. […]
ஜோதிடத்தின்படி, தீபாவளி பண்டிகையன்று 5 அரிய மற்றும் மிகவும் மங்களகரமான ராஜ யோகங்கள் உருவானது. இந்த யோகங்கள் கடைசியாக 800 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டன. இந்த ராஜ யோகங்கள், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராஜ்ய யோகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வெற்றி மற்றும் மரியாதையை அதிகரிக்க உதவும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த ஆண்டு உருவாகும் 5 ராஜ யோகங்கள் 2025 தீபாவளியின் போது சுக்ராதித்ய […]
The results of Group 4 examination conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC) have been released.
Vastu: Do this when going for an interview.. Success will come your way..!
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

