திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான திருப்பட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலம், ஒரு தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் […]
இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் […]
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் தனிச்சிறப்புப் பெறுவது கந்த சஷ்டி விரதம். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதிகள் வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே ‘கந்த சஷ்டி’ அல்லது ‘மகா சஷ்டி’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த மகா சஷ்டியின்போது பக்தர்கள் முருகனை வேண்டி சிறப்பு விரதம் மேற்கொள்வது வழக்கம். ஐப்பசி மாதத்தில் தான் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காத்தருளினார். அதன் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை […]
விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் […]
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என்றும், வரும் 27-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு […]
சுபமுகூர்த்த நாளான வரும் 24 மற்றும் 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 மற்றும் 27.10.2025 […]
கலிபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் அவசரமாக தரையிறங்க முயன்ற போது, கால்பந்து மைதானத்தில் மோதி, ஒரு பெண் மீது மோதியது.. லாங் பீச் தீயணைப்புத் துறையின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) லாங் பீச்சில் உள்ள ஹார்ட்வெல் பூங்காவில் நடந்தது. ” உடைந்த தரையிறங்கும் கியர்களுடன் அதன் வயிற்றில் ஒரு சிறிய விமானம் இருப்பதைக் கண்டனர். விமானத்தின் உடற்பகுதி அப்படியே இருந்தது. விமானம் […]
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா புதன்கிழமை, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், தனது கட்சி சகாவும் கேபினட் அமைச்சருமான சதீஷ் ஜர்கிஹோளிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் கூறியது மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. யதீந்திரா சித்தராமையா என்ன கூறினார்? “என் தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். கர்நாடகாவிற்கு இப்போது முற்போக்கான மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட […]
வங்கி சேமிப்புக் கணக்கு என்பது நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நிதிக் கருவியாகும். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுப்பது, பணத்தை மாற்றுதல், பில்களை செலுத்துதல் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், சில வகையான பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும். இந்த தவறுகளை செய்தால் வருமான வரித்துறையிடம் இருந்து தப்ப முடியாது என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர்.. ஒரு வருடத்தில் […]
இந்திய இசை ஆர்வலர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களைக் கேட்க விரும்பும் மிகவும் விரும்பப்படும் செயலிகளில் ஜியோசாவ்ன் ப்ரோவும் (JioSaavn Pro) ஒன்றாகும். இது பல்வேறு மொழிகளில் பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பயனர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இப்போது, நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, குறைந்த விலையில் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை வழங்குகிறது. இந்த நிறுவனம் இப்போது ஜியோசாவ்ன் ப்ரோவிற்கு […]

