சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் வசிப்பவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 28 வயதாகிறது. இவரது கணவர் சிவகுமார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வனிதாவின் சகோதரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரது 8 வயது மகளுடன் வனிதாவின் வீட்டருகே வசித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி, பள்ளி […]

இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திராவில் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் அமைச்சரும் YSRCP தலைவருமான RK ரோஜா கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பர் 5 ஆம் தேதி ரோஜாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆடுதம் ஆந்திரா’ திட்டத்தில் ரூ.40 கோடி நிதி முறைகேடுகளில் ரோஜா மீது ஈடுபட்டதாக நீண்ட காலமாக […]

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுனா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று […]

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2, 2025) ரயிலில் பெய்ஜிங்கிற்கு வந்தார். தனது 14 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பெரிய பலதரப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணன் இது தான். கிம் வருகையின் போது, ​​கிம் ஜாங் உன்னின் கவச […]

சமீபகாலமாக, தெருநாய் பிரச்சனை பொதுமக்களுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது தனிப்பட்ட பாணியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் தீர்வைக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?” என்று கேட்கப்பட்டது. “தீர்வு மிகவும் எளிது” என்று […]

பிரசவம் என்பது பெண்களுக்கு ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல, உடல் மற்றும் மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மறுபிறப்பு என்றே சொல்லலாம். கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், “கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?” என்ற கேள்வி பல தாய்மார்களின் மனதில் எழுவதுண்டு. இந்த கேள்விக்கு நடிகை மலாய்கா அரோராவின் அனுபவமும், மகப்பேறு நிபுணர்களின் கருத்துக்களும் ஒரு […]

மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]