பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]
மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]
மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம். எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் […]
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு மத்தியில் பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை பலித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பாபா வங்கா, கண் பார்வையற்றவர். சிறு வயதில் அவர் கண் பார்வையை இழந்த போது அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு […]
போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து […]
சிம் அல்லது மொபைல் சாதனம் இல்லாமல் செயல்படும் புதிய குவாண்டம் 5G வயர்லெஸ் அணுகல் சேவை நெட்வொர்க்கை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. BSNL-ன் 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேபிள்கள் மற்றும் பிற நிலையான உபகரணங்களின் தொந்தரவு இல்லாமல் 5G FWA இணையம் அதிவேக இணைய நெட்வொர்க்கை வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BSNL 5G தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் நிறுவனம் நாட்டில் ஏதோ ஒரு மட்டத்தில் […]
அதிக தீங்கு விளைவிக்கும் 5 சமையலறை பொருட்கள் குறித்து பிரபல இதய நோய் நிபுணர் எச்சரித்துள்ளார். உங்கள் சமையலறைப் பொருட்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு அமைதியாக தீங்கு விளைவிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா, பாதுகாப்பான சமையலறை அத்தியாவசியங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சமீபத்தில் எடுத்துரைத்தார். தீங்கற்றதாகத் தோன்றினாலும் காலப்போக்கில் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய 5 அன்றாட சமையலறைப் பொருட்களை சுட்டிக்காட்டினார். […]
யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல […]
நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறிய நிலையில் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். “போர் நிறுத்தம் […]

