5 Rajayogas after 100 years.. No one can stop the luck of these three zodiac signs..!
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இருளிலிருந்து ஒளிக்கு மாறுவதைக் குறிக்கிறது. வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து கொள்கைகளின்படி, தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் சில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இது நிதி சிக்கல்களைத் தடுத்து செல்வத்தை ஈர்த்து வருகிறது. ஜோதிடர்கள் வழங்கிய தகவலின்படி, லட்சுமியைப் பிரியப்படுத்த தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் எந்த 5 பொருட்களை வாங்குவது சிறந்தது என்று பார்க்கலாம்.. […]
ஜோதிடத்தின்படி, செல்வம், செழிப்பு, செல்வம் மற்றும் மகிமையை வழங்கும் சுப கிரகமான சுக்கிரன், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தனது ராசியை மாற்றுவார். இந்த முக்கிய கிரகப் பெயர்ச்சி நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும், அப்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து நவம்பர் 25 வரை அங்கேயே இருப்பார். திடீர் நிதி ஆதாயம் சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களின் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால், அதன் செல்வாக்கு 12 […]
CIBIL score alone is not enough.. All these are the main reasons for bank loan rejection..!
Are there so many benefits to walking for 10 minutes after every meal?
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் […]
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.. மேலும் திருச்சி, […]
Devaswom Board announces two insurance plans: Rs. 5 lakh if devotees die in an accident during Sabarimala pilgrimage!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் பிறந்த மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.. ஆனால் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.. திராவிட இயக்கங்களின் […]

