மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்.டி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசின் நிதியுதவியின் கீழ், நீதித் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என சட்ட அமைச்சகத்தின் சமூக […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprenticeship Training பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது விண்ணப்பதாரர்களுக்கு 21 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 1 ஆண்டுகள் அனுபவம் இருக்க […]

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செப்.15, 2023ஆம் ஆண்டு முதல் தகுதிவாய்ந்த குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.1,000 உதவித் தொகை கோரி 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு, விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் கடந்த மாதம் (செப்.18) முதல் அவரவர் […]

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகரி மாவட்டத்தில் 187 […]

சிக்கன் சாப்பிட்ட தந்தை, 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம் ஆனந்த் (33). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், மிதுஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், வீட்டில் சமைத்த சிக்கனை கௌதம் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சற்று நேரத்தில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை […]

இன்று அமெரிக்க 1 டாலர் மதிப்பு இந்தியாவில் ரூ.83.24 ஆகும். அதே போல் 1 ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றினால், மதிப்பு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருக்கும். ஆனால் ஒரு காலத்தில் நம் நாட்டில் 1 ரூபாய் மதிப்பு 1 டாலருக்கு சமமாக இருந்தது என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் உண்மை நிலவரம் என்ன என்று தற்போது பார்ப்போம். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, நாடு பல மாநிலங்களாகப் […]

ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலியை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட […]

இனி கருவிழிப் பதிவு மூலம் ரேஷன் வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பயோ மெட்ரிக்குடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 36,000 ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, […]

இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தமிழ்நாடு அரசு ஆவின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 1,700 ஆவின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 34 சதவீதத்தில் […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர் உச்சமடைந்துள்ள நிலையில், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அனுப்பி அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாக ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் […]