தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்த பல விழிப்புணர்வுகளை அரசு சார்பிலும் பிறர் சார்பிலும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம், இவ்வகையான மோசடிகள் ஒரே விதத்தில் நிகழாமல் வித விதமான யுக்திகள் மூலம் கையாளப்பட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதார் மூலம் தற்போது வங்கிக் கணக்கில் பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. AEPS (adhaar enabled payment System ) என்னும் […]

கோவையில் பிரபல நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, வசந்த் அன் கோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. நேற்றிரவு நகைக்கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற நிலையில், இன்று காலை […]

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால், அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கிடைக்கவில்லை. பருவமழை அளவு பற்றாக்குறையாகவே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாத்தா மற்றும் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஆழ்வார் திருநகரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று வாழ்த்துக்கள் பெற்ற அவர் தனது தாயார் துர்கா ஸ்டாலின் இடமும் வாழ்த்துக்களை பெற்றார். […]

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து ஆக்ரோஷமான பேட்டி கொடுத்திருக்கிறார். அவரது பேட்டியில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது போராட்டம் செய்யும் விவசாயிகளை பிரித்து வெவ்வேறு சிறைச்சாலைகளில் அடைப்பது பாசிஸ்ட் நடவடிக்கை என […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சீதாப்பூர் என்ற ஊரில் வசித்து வருபவர்கள் மோதிலால் சௌஹான் மற்றும் ரஜினி தம்பதி. இந்த தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. […]

கர்நாடக மாநிலத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் உள்ள சதாசிவம் நகரை சேர்ந்தவர் கரிப் சாப்(46) இவரது மனைவி சுமையா(35) இந்த தம்பதியினருக்கு ஹஸீரா முகமது சுபஹான் மற்றும் முகமது […]

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது […]

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே, அவரின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், செந்தில் பாலாஜியின் […]