ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரி (30 வயது) என்ற இளம்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், என்ஜினீயரான யோதீஸ்வரனுக்கும் (34 வயது) கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு யோதீஸ்வரனும் ஜோதீஸ்வரியும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு […]
நீங்கள் எந்த வேலை செய்தாலும், அது வர்த்தகம், சேவை அல்லது எந்த சிறு வணிகமாக இருந்தாலும், மிக முக்கியமான விஷயம் பணம். நீங்கள் கடினமாக உழைத்தீர்கள், ஒரு பொருளை விற்றீர்கள் அல்லது ஒரு சேவையை வழங்கினீர்கள், ஆனால் பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், அனைத்து கடின உழைப்பும் முழுமையடையாமல் இருக்கும். பணப்புழக்கம் நிலையானதாக இருந்தால், திட்டம் மட்டுமே சரியாக வேலை செய்ய முடியும். ஆனால் பெரும்பாலும் என்ன நடக்கும்? […]
குதிகால் வெடிப்பு என்பது வெறும் அழகு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. அவை அசௌகரியமாகவும், வலியுடனும், சில சமயங்களில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தொற்றுநோய்க்கும் வழிவகுக்கும். வறண்ட சருமம், நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது அல்லது பாத பராமரிப்பு மோசமாக இருப்பது போன்ற காரணங்களால், பலருக்கு குதிகால் வெடிப்புகள் ஏற்படுகின்றன, குறிப்பாக குளிர்காலத்தில். நல்ல செய்தி என்னவென்றால், அவற்றை சரிசெய்ய விலையுயர்ந்த கிரீம்கள் அல்லது சலூன் சிகிச்சைகள் தேவையில்லை. வீட்டிலேயே கிடைக்கும் சில […]
முந்தைய காலத்தில் “மாரடைப்பு” என்பது வயதானவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது முற்றிலுமாக மாறிவிட்டன. இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும், சில நேரங்களில் மரணமும் கூட நிகழ்வது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களே உணவுப் பழக்க வழக்கங்கள் தான். நம் முன்னோர்கள் இயற்கையின் வளத்துடன் வலிமையாக இருந்தார்கள். சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு உணவுகள் என அவர்களின் வாழ்க்கை முறையே ஒரு மருத்துவமாக […]
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, பொதுவாக உணவு, மது அல்லது மருந்துகளில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் உங்கள் சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் உங்கள் கல்லீரலையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில வகையான பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்கள் உங்கள் உணவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது உலோகங்களை கசியவிடலாம், குறிப்பாக அதிக வெப்பம் அல்லது அமிலப் பொருட்களுக்கு ஆளாகும்போது. காலப்போக்கில், இந்த நச்சுகள் உடலில் குவிந்து, நாம் […]
மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]
உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 7,461 ரயில் நிலையங்களை நிர்வகித்து இயக்குகிறது, உத்தரபிரதேசத்தில் 1,173 ரயில் நிலையங்கள் உள்ளன, இது இந்தியாவில் அதிகபட்சமாகும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (689), பீகார் (768), மத்தியப் பிரதேசம் (550) மற்றும் குஜராத் (509) உள்ளன. 1850களில் பம்பாய் முதல் தானே(thane) வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. அன்று தொடங்கி சரக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட […]
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப் […]
இன்றைய காலட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வயது என்ற வரம்பே இல்லாமல், இளம் தலைமுறையினர் அதிக மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்களில் முக்கியமானதாக, பித்தப்பை கல் (Gallstones) பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பித்தப்பை கல் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் உணவுக் […]
இப்போதெல்லாம் நமது வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பாகவும் ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிட்டதால், உடல் ஒவ்வொரு நாளும் பல நோய்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. துரித உணவு , மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் ஆகியவை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தைச் சேர்த்தால், உடலை பல வகையான நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும். மருத்துவர்களின் கூற்றுப்படி , இலவங்கப்பட்டை நீர் […]

