தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]
365 Lingas.. 86 Ganesha idols.. More than 100 shrines.. The majestic Thyagaraja Temple..!!
சத்தீஸ்கரில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த மோதலின் போது, உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி மோடம் பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் மற்றும் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.. இது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய சாதனை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், என்கவுன்டர் இன்னும் நடந்து வருவதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ப்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அம்ரேஷ் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது […]
சந்தையில் 230 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க, நீங்கள் குறைந்தது ரூ. 20,000 செலவிட வேண்டும். ஆனால் அதே விலையில் டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக, சில சலுகைகள் ஏற்கனவே வந்துவிட்டன. இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒரு சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் […]
நேபாளத்தில் அரசியல் நிலைமை மோசமாகி விட்டது. அந்நாட்டு அரசாங்கம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்தது, மேலும் இளைஞர்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக Gen Z இளைஞர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். காத்மாண்டு உட்பட பல நகரங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது, போலீசார் தடியடி, கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இருப்பினும், நிலைமை தொடர்ந்து […]
உங்கள் PF பாஸ்புக்கை நீங்கள் எப்போதாவது பதிவிறக்கம் செய்திருக்கிறீர்களா? அதில் இரண்டு பெயர்களில் பணம் இருக்கும். ஒன்று Employee Share மற்றொன்று Employer Share. இங்கே Employer Share என்பது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்பைக் குறிக்கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயமாகும். இது Employee’s Provident Fund Organization (EPFO) நடத்தும் ஒரு திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு […]
வீடு திரும்பும் வழியில் 9ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து, காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, திருவிழாவை பார்ப்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டிற்கு திரும்பும் வழியில் காரில் வந்த வாலிபர் ஒருவர், லிஃப்ட் தருவதாக கூறியுள்ளார். மாணவியும் அதை நம்பி […]
Venus in Virgo.. Before Diwali, these three zodiac signs are going to get a lot of yoga power..!! It’s a rain of money..
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, ஆண் குழந்தை பிறந்த பிறகு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, கயலூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 30), கடந்த 2015 முதல் 2020 வரை சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் 26 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், திருமண […]
கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, தனது மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக் கொண்டதை கொளஞ்சி நேரடியாகப் பார்த்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக […]

