தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]
Nandini is caught in a trap.. A wise man changes the plan.. Gunasekaran challenges Sakthi.
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள். அவர்களில் இன்றும் அதிகம் பேசப்படுபவர் 1996-ல் காலமான பாபா வாங்கா. இவர், இளவரசி டயானாவின் மரணம் முதல் கொரோனா பெருந்தொற்று வரை பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர். அந்த வகையில் தற்போது, வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வேற்றுகிரகவாசிகளுடன் முதல் தொடர்பு : பாபா வாங்காவின் 2026 கணிப்புகளில், வேற்றுகிரகவாசிகளுடன் […]
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]
பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு ஐ.ஐ.டி. சென்னை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மைதுறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிபுரிவோர் இப்படிப்பில் சேரும் வகையில் மாற்று வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 19-ம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுடையவர்கள் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் […]
தொலைத்தொடர்புத் துறையில் சிம் கார்டு எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் ‘போர்ட்டபிலிட்டி’ வசதி இருப்பது போல, இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நுகர்வோர் தங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இந்த வசதி வழிவகுக்கும். கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில், ஒரே நிறுவனத்திற்குள் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அதை விரிவுபடுத்தி, கேஸ் இணைப்பு […]
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு […]
கடந்த 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்த ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் மற்றும் அவரது கூட்டாளி ஜிஹாத் லபாத் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தோஹா மீதான தாக்குதல் அமெரிக்க-இஸ்ரேலிய உறவுகளில் பதட்டங்களை அதிகரித்துள்ளது. நெதன்யாகுவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் டிரம்ப் ஏமாற்றமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலை “புத்திசாலித்தனமற்றது” என்று […]
தற்போதைய நவீன சமையலறைகளில் நான் ஸ்டிக் மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு மத்தியில், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைச் சமையல் இன்று ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளமாக திரும்பி வந்துள்ளது. உணவில் உள்ள சத்துக்கள் சிறிதும் குறையாமல், அதன் இயற்கையான சுவை மற்றும் மணத்தை தக்கவைத்துக் கொள்ளும் அற்புத திறமை மண் பானைகளுக்கு உண்டு. இந்தப் பாரம்பரிய முறைக்கு நீங்கள் புதியவர் என்றால், உலோகப் பாத்திரங்களை கையாள்வதில் இருந்து மண் பானைகளை […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]

