மியா மோக்லி (என் மனைவி) என்ற இத்தாலிய பேஸ்புக் குழு, பெண்களின் நெருக்கமான படங்களை அவர்களின் ஒப்புதல் பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.. இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் கோபத்தை தூண்டி உள்ளது.. அதன் பயனர்களில் 32,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவை மேட்டா நிறுவனம் நீக்கியது.. மேலும், “எங்கள் வயதுவந்தோர் பாலியல் சுரண்டல் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டது..” என மெட்டா உறுதிப்படுத்தியது.. இந்தக் குழு ஆரம்பத்தில் 2019 இல் உருவாக்கப்பட்டது, […]

பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. விசாரணையில் நீதிபதி பொன்முடிக்கு பல கேள்விகளை […]

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிச்சேவல் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை வருவாய் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதிகள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று முறையிட்டனர்.. மேலும் பெண்கள் சிலர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.. அவர்களிடம் உரிய மனு மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை […]

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் இயக்கமும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் விநாயகர் சதுர்த்தி 2025 மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை, விநாயகர் சதுர்த்தியன்று 6 அரிய மற்றும் மங்களகரமான யோகங்களின் கலவை உருவாகும். இந்த தனித்துவமான கிரக சேர்க்கை, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத லாபங்களையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இந்த நாளில் […]

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அமித்ஷா “ தமிழக மண் வீரம் மிக்கது, கலாச்சாரம் மிக்கது.. அதனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.. புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழக மக்களாகிய உங்களிடம் தமிழில் பேச முடியாததால் வருந்துகிறேன்.. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. நாகாலாந்து […]

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (42). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மூங்கில்மடா பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சந்தோஷ் பழகி வந்துள்ளார். இதையடுத்து, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமிக்கு (45) தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷிடம் இந்த கள்ள உறவை முற்றிலும் கைவிடுமாறு […]

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண், கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அவரை 3 பேர் கொண்ட கும்பல், கடத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன […]

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினருக்கும் அடுத்த 8 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்புள்ளது.. […]

விமானத்தில் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது. தீ விபத்து அல்லது மின் கோளாறு போன்ற அவசரநிலை ஏற்படும் போதெல்லாம், தானியங்கி அலாரம் இயக்கப்படுகிறது. இந்த அலாரம் விமானிகள், பணியாளர்கள் மற்றும் தரைப் பொறியாளர்களை உடனடியாக எச்சரிக்கிறது. ஒரு கணம் தாமதம் கூட விபத்து அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த அலாரம் விமானப் பாதுகாப்பு அமைப்பில் ஒரு முக்கியமான பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது. ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், […]

கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் நமது எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை, இந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானது. இந்த நாளில், பல சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகின்றன, குறிப்பாக லட்சுமி நாராயண யோகம், கலாநிதி யோகம், சுனப யோகம் மற்றும் கௌரி யோகம். இந்த அரிய யோகங்களின் கலவையால், சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் சிறப்பு அருளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இரண்டு கிரகங்களின் […]