கைபர் பக்துன்க்வாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக பிரதமரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான் தெரிவித்ததாக ஏஆர்ஒய் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும், பெரிய அளவிலான பேரழிவை நேரில் கண்டதாகவும் வாலி கூறினார். “முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. புனரின் சாகர்சி பகுதியில், பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்து […]

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த […]

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 18, 2025) சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மின் தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்துவிட்டால், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]

சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் […]

சத்தீஸ்கரைச் சேர்ந்த 20 வயது எலக்ட்ரீஷியன் ஒருவர், தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணின் கணவருக்கு, வெடிகுண்டை மியூசிக் ஸ்பீக்கரில் மறைத்து பரிசாக அனுப்பி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புதிய கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகிறது. இணையத்தில் எதை தேடும் வேண்டுமென்றாலும் நாம் அனைவரின் முதல் தேர்வு கூகுளாக தான் இருக்கும். ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகரித்து […]

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 50-க்கும் […]

உடலுறவு என்பது ஒவ்வொரு மனிதரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அனுபவிக்கக்கூடிய ஒன்றாகும். சிலர் அதனை விரும்புகிறார்கள், சிலர் அதனை விரும்புவதில்லை. உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை வரக்கூடும் என்று, நம்மில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பாப்போம். பொதுவாக உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் வருவதில்லை. அதனால் இது குறித்து கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. சிலர் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் […]

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு பழமை வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் பிறந்த இவர் பாஜக மூலமாக தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1998 […]