ஆன்மீக மரபுகளில் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமண விழாக்களில் இருந்து தினசரி பூஜைகள் வரை என அனைத்திற்கும் எலுமிச்சை பயன்படுகிறது. இது வெறும் உணவுப் பழமல்ல, ஆன்மீக ஒளிக்குறியாகவும், ஆற்றல் வளத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. பழம்பெரும் புராணக் கதைகளில் எலுமிச்சையின் தோற்றம் தொடர்பான ஒரு சுவாரசியமான குறிப்பு இடம்பெறுகிறது. நிம்பாசுரன் எனும் அசுரன், மக்களைக் கஷ்டப்படுத்தும் வகையில் பஞ்சத்தை ஏற்படுத்தினான். அவனது கொடூரம் அதிகரித்தபோது, சாகம்பரி தேவி அவதரித்து […]

தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்கலாம் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 […]

ரஷ்ய ஹேக்கர் குழு ஒன்று உக்ரைனிய இராணுவ தலைமையகத்தை ஆன்லைனில் ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி சமூக ஊடகங்களில் கசியவிட்டுள்ளது. ஹேக்கர் குழுவால் கசிந்த ஆவணங்கள், பிப்ரவரி 2022 முதல் இதுவரை 1.7 மில்லியன் அதாவது 17 லட்சம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலோர் 19-24 வயதுடையவர்கள். கசிந்த இந்த ஆவணம் குறித்து உக்ரைனின் பொதுப் பணியாளர்களால் எந்த அறிக்கையும் […]

நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி […]

ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, ​​தலைமை […]

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான […]

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையை அடுத்த பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். பின்னர் மாநில மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும். பத்து நாள் விநாயகர் உத்சவத்தின் போது பூஜைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை இப்போதிலிருந்தே தயார் செய்யுங்கள். 10 நாள் கணேஷோத்சவத்தின் போது, சிலை பூஜை பந்தல்கள், கோயில்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6, 2025 அன்று முடிவடைகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் வழிபாட்டிற்கான […]

சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இப்போதெல்லாமல் […]