109 types of vegetarian dishes.. Nainar Nagendran gave the Tadaputal award to EPS..!! Annamalai Absinthe..
இந்தியர்களுக்கு உப்பு இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது என்று கருதுகிறோம். பருப்பு அல்லது காய்கறி, சட்னி அல்லது உப்பு நிறைந்த சிற்றுண்டி என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலும் உப்பு அவசியம். ஆனால் உங்கள் உணவிற்கு சுவை தரும் உப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. உப்பு அதிகமாக உட்கொண்டால், அது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி […]
Anirudh composed music for a movie song using AI.. He himself composed the opening song..!!
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் […]
நீங்கள் அடிக்கடி சளி மற்றும் தொற்றுகளால் அவதிப்பட்டால், பச்சை பூண்டு உங்களுக்கு உதவும். இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் ஆகும். சமைத்த பூண்டும் நல்லது, ஆனால் பச்சையான பூண்டை சாப்பிடுவது உங்களுக்கு இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு […]
TVK – Congress alliance..? Changing election calculations.. Stalin shocked..!
தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த […]
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க […]
ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, […]

