இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்தியா இப்போது நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தி லான்செட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த நோய் பற்றி தெரியாது, இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீரிழிவு என்பது ஒரு அமைதியான கொலையாளியைப் போல உடலில் மெதுவாக பரவி, திடீரென சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு […]

தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி […]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலம் தொடர்பான பல புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மை. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தப் பிரச்சினை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது. அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு 6 பெரியவர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பத்திற்கும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். WHO அறிக்கை என்ன […]

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் பேசிய அவர்: திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி […]

தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, […]

இஸ்ரேல்-பாலஸ்தீன தகராறுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது மத்திய கிழக்கில் முதல் பஞ்சமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, 5,00,000 மக்கள் பயங்கரமான பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலின் தடைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் இந்தப் பகுதிகளுக்கு உணவு சென்றடைய முடியவில்லை என்றும், இல்லையெனில் இந்தப் பஞ்சத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறினார். அதே நேரத்தில், […]

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று அவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் “ திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.. கனவில் தான் வீடு கட்டும் நிலை உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என திமுக […]

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]