உத்தரப்பிரதேசத்தின் அலிகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சரௌதியா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கு, சில நாட்களுக்கு முன்பு கிராமவாசிகளால் ஒரு ஆண் பாம்பு கொல்லப்பட்ட ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் பாம்பு நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பாம்பை மீட்கும் வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கிராமவாசிகளிடம் பெண் பாம்பு சீறிக்கொண்டே இருந்துள்ளது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் பாம்பு வீட்டில் […]

நீங்கள் எப்போதாவது விமானப் பயணத்தை முன்பதிவு செய்யும் போது, அதில் 13வ்து வரிசை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? முதலில், இது ஒருவித தொழில்நுட்பப் பிழை அல்லது சீரற்ற வடிவமைப்புத் தேர்வு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. இது ஒரு பிழையோ அல்லது தற்செயல் நிகழ்வோ அல்ல. உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் வரிசை எண் 13 ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்துள்ளன.. […]

தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின் […]

வயதாகும்போது, சில விஷயங்களை நாம் இயல்பாகவே மறந்துவிடுகிறோம். வயதாக ஆக ஞாபக மறதி ஏற்படுவது பொதுவான ஒன்று தான்.. ஆனால் நம் உணவில் மாற்றங்களைச் செய்தால் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், 20 வயது இளைஞரை போல நமது மூளை செயல்பட வேண்டுமென்றால், தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிட வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. வைட்டமின் ஈ மூளை […]

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்புக்குப் பிறகு, அமெரிக்க F-35 ஜெட் விமான ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை இந்தியா எதிர்கொள்ளும் என்று அறிவித்ததால், இந்தியா இப்போது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.. இந்திய அரசு உடனடி பதிலடி எதையும் பரிசீலிக்கவில்லை என்றாலும், இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் அமெரிக்க போர் விமானங்களை இந்தியா […]