ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நர்சரி சேர்க்கைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.2.51,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து தர்மா பார்ட்டி ஆஃப் இந்தியா நிறுவனர் அனுராதா திவாரி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இப்போது, ABCD கற்க மாதத்திற்கு ரூ. 21,000 செலவாகும். இவ்வளவு அபத்தமான அதிக கட்டணத்தை நியாயப்படுத்த இந்த பள்ளிகள் என்ன கற்பிக்கின்றன,” என்று கூறியுள்ளார். பள்ளியின் கட்டணக் கட்டமைப்பின்படி, முன் […]
OPS has left the NDA alliance.. Is the next option TVK..? DMK..?
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் […]
இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம் என்ற புதிய விதிகளை மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய DM மற்றும் பிளாக் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது, லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) அம்சத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய குறைந்தபட்சம் 1,000 ஃபாலோயர்களை (followers) கொண்டிருக்க வேண்டும். 1,000 ஃபாலோயர்களுக்கு […]
Will DMDK form an alliance with DMK? Will MDMK be left behind? Stalin’s new strategy
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 861 விவசாயிகளிடமிருந்து 31473.988 மெ.டன்கள் கரும்பு விநியோகம் செய்யப்பட்டதற்கான தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை ரூ.1.09 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவுவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் […]
மார்பகத்திற்கு அருகில் அல்லது ப்ரா பட்டையின் கீழ் தோல் கருமையாகிவிடும் பிரச்சனையால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கோடையில் அல்லது நீண்ட நேரம் இறுக்கமான ப்ரா அணிவதால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இது மார்பக புற்றுநோயின் அறிகுறியா என்ற பயம் மனதில் எழுகிறது. இதுபோன்ற கேள்விகள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வேகமாக தேடப்படுகின்றன, இது பயத்தை மேலும் அதிகரிக்கிறது. ப்ரா தேய்ப்பதால் ஏற்படும் தோல் கருமை உண்மையில் […]
பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து நாளை விடுவிக்கிறார். பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் அடுத்த தவணை நாளை விடுவிக்கப்படும். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், அதிகபட்ச விவசாயிகளை இந்த பலன் சென்றடைவதை உறுதி செய்யவும், மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் […]
காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் […]
சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 4வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

