குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டார்.. ஆனால் வழக்கம் போல் உயர்கல்வித்துறை அமைச்சர் இதில் கலந்து கொள்ளவில்லை.. சுமார் 37,000 பேர் பட்டம் பெற தகுதியான நிலையில் சுமார் 759 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.. இந்த பட்டமளிப்பு விழாவில் ஜீனு ஜோசப் என்ற பி.ஹெச்.டி மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, […]
ஜோதிடத்தில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து இடம் பெயர்கின்றன. ஒரு கிரகம் ஏற்கனவே அந்த ராசியில் நகர்ந்து கொண்டிருந்தால், இந்த கிரகங்கள் ராசிகளை மாற்றும் போது, இரண்டு கிரகங்களின் இணைப்பு உருவாகிறது. சமீபத்தில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி, சுக்கிரனும் சூரியனும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த தசாங்க யோகத்தை உருவாக்கி உள்ளன.. இந்த இரண்டு கிரகங்களான சூரியனும் சுக்கிரனும் 36 டிகிரி கோணத்தில் இந்த […]
திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை அபிதா. இவர், தனது தவறான முடிவால், பட வாய்ப்புகளை இழந்ததை பற்றியும், தனக்குள் இருக்கும் சொல்ல முடியாத வலி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடிகை அபிதாவின் உண்மையான பெயர் ஜெனிலா. இவர், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஜெனிலாவின் பெயர் அபிதா. இப்படத்தின் வெற்றியை […]
சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் […]
இந்தியாவில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், நாமக்கல் மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை அருகே வழவந்தி […]
சென்னை நசரத்பேட்டையில் 25 வயது இளம்பெண் ஒருவர், திருமணமான நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை அந்தப் பெண் திறந்ததும் தான் மறைத்து எடுத்து வந்த திருப்புளியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குள் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டுப்போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதற்கும் மேலாக அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோவும் […]
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25,000 ரூபாயாக HDFC வங்கி உயர்த்தி உள்ளது. HDFC வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வரம்பை உயர்த்தி உள்ளது.. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒரு பெருநகர அல்லது நகர்ப்புற கிளையில் புதிய சேமிப்புக் கணக்கைத் திறக்கும் எவரும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) ரூ.25,000 பராமரிக்க வேண்டும். இதற்கு முன்பு வரை, இந்த தொகை ரூ.10,000 […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் இதய நோய்கள் பாதிக்கிறது.. உங்கள் இதயத்தைப் பராமரிப்பது என்பது ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மட்டும் உள்ளடக்கியதல்ல. வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும், உங்களுக்குத் தெரிந்ததை விட உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை மாற்றுவதும் இதில் அடங்கும். மருத்துவ நிபுணரும் இருதயநோய் நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் 5 குறிப்புகள் குறித்து […]
Case of sexual assault on female students: Karate master gets 10 years in prison..!! – Court takes action

