கேரளாவில் இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அங்கமாலி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ரமீஸ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]

குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷியாமிவாலா கிராமத்தில் 56 வயது தாயை, மகனே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொலை செய்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் […]

சுத்தமான உணவு முறையை கண்டிப்பாகப் பின்பற்றிய 29 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி மோனிகா சவுத்ரி என்ற பெண், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தும் புற்றுநோய் எப்படி பாதித்தது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஆரோக்கியமான உணவு மட்டுமே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று […]

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் பாபுல்கான் நகரில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 வயது மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சிறுமியை பெண் தோழி உதவியுடன் பலாத்காரம் செய்துள்ளான். காவல்துறையின் கூற்றுப்படி, மாணவனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு 8 வயதாகிறது. அந்த மாணவனுக்கு உடந்தையாக அவரது பெண் தோழி இருந்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக […]

சங்கு ஊதுவது என்பது மில்லியன் கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். தினமும் 15 நிமிடங்கள் இதைச் செய்தால், சத்தமாக குறட்டை விடுதல் மற்றும் பகல்நேர தூக்கம் போன்ற ஒரு பெரிய தூக்கக் கோளாறிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவர்கள் நடத்திய ஒரு சோதனைக்கான ஆய்வில், ஆறு மாதங்களாக தொடர்ந்து மாதங்கள் தொடர்ச்சியாக சங்கு ஊதும் பழக்கத்தை […]

நாம் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், உடல் நலம் சரியாக இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும். அதனால், நம் தினசரி செயல்களில் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடலுக்கு தேவையான சக்தியும், ஆரோக்கியமும் பெற, சத்துப்பொருள் நிறைந்த உணவுகளை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், உலர் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்துள்ள உலர் பழங்கள் : பாதாம், மக்கானா, பேரீச்சம்பழம், […]