OPS has condemned Kadambur Raju, saying that what Jayalalithaa did was not a historical mistake but a historical revolution.
Annamalai exit from the Tamil Nadu Assembly election race..?
தூங்கும் போது செய்யும் இந்த தவறு 172 நோய்களை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் முக்கியம் என்றாலும், அதிக நேரம் தூங்குவது இதய நோய், மனச்சோர்வு மற்றும் அகால மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் தூக்கம் குறித்த உலகின் மிகப்பெரிய ஆய்வு இந்த சிந்தனை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையான பிரச்சனை […]
How many steps should diabetics walk daily?
People use ChatGPT as a therapist, life coach and talk all personal stuff.. OpenAI CEO Sam Altman warns
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.73,360 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]
உப்பு நம் உணவின் இன்றியமையாத பகுதியாகும். காய்கறிகளை சமைப்பதாக இருந்தாலும் சரி, சாலட்டில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, பிரஞ்சு பொரியலின் சுவையை அதிகரிக்க இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உப்பு அதாவது அதிகப்படியான சோடியம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். பிங்க் உப்பு என்பது இமயமலை உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. […]
2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]
இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கும் தனது முடிவின் பின்னணியில் பிரிக்ஸ் குழு மற்றும் இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், இதில் பிரிக்ஸ் பிரச்சினையும் அடங்கும்” என்றும் கூறினார். பிரிக்ஸ் அடிப்படையில் […]
மிக குளிர்ந்த அணுக்கள் மற்றும் ஃபோட்டான்களைப் பயன்படுத்தி இரட்டை-பிளவு பரிசோதனையை மீண்டும் உருவாக்கி, குவாண்டம் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, ஐன்ஸ்டீன்-போர் விவாதத்தை MIT இயற்பியலாளர்கள் குழுவினர் தீர்த்து வைத்துள்ளனர். இதன்மூலம் நூற்றாண்டுக்கு பிறகு ஐன்ஸ்டீன் செய்தது தவறு என்று நிரூபணமாகியுள்ளது. குவாண்டம் இயற்பியலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியில், ஒரு ஆராய்ச்சி குழு, அறிவியலின் மிகப் பிரபலமான பரிசோதனை ஒன்றை அசாதாரணமான துல்லியத்துடன் மீண்டும் உருவாக்கியுள்ளது. MIT ஆய்வுக் கூடத்தில், விஞ்ஞானிகள் குழு, […]

