ஜோதிடத்தின்படி, செவ்வாய் கிரகம் கோபம், போர் மற்றும் மனக்கசப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சனி கிரகம் கர்ம பலன்களை அளிப்பவராகக் கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஏப்ரல் 2-ஆம் தேதி மீன ராசியில் சந்திக்கின்றன. செவ்வாயும் சனியும் இணையும் இந்த நிகழ்வு ‘சனி-மங்கள் யோகம்’ (சனி-செவ்வாய் சேர்க்கை) எனப்படும் ஒரு யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஐந்து ராசிகளை நேரடியாகப் பாதிக்கிறது. அந்த ராசிகள் எவை என்பதையும், அவற்றிற்கு என்னென்ன […]

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து அது கவனம் செலுத்தியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்தோம். […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.. செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி என்று தெரிவித்தார். திமுக நேரடியாக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அவர் அறிவித்தார்.. 2026 திமுக வேட்பாளர்கள் பட்டியல் கன்னியாகுமரி – மகேஷ் நாகர்கோயில் – ஆஸ்டின் ராதாபுரம் – அப்பாவு பாளையங்கோட்டை – அப்துல் வகாப் திருநெல்வேலி – சுப்பிரமணியன் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய […]

நமது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில், நம்மில் பலர் நமது உடல் நலத்தைப் புறக்கணிக்கிறோம். சில நேரங்களில் நாம் சோர்வாக இருந்தாலும் மிகவும் கடினமாக உழைக்கிறோம். சில நேரங்களில் நமக்குக் காய்ச்சல் வரும்போது, வானிலை மாறிவிட்டது என்று கூறி வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், சில நேரங்களில் நமது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை அது நமக்குச் சொல்ல முயற்சிக்கிறது. இரத்தப் புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும். அதன் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் […]

பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.. அவர் டெல்லியில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தந்தை ஜி.கே. மணி தற்போது பென்னாகரம் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மகன் தமிழ்க்குமரன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் தமிழ்குமரன் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

சமீபத்தில் தவெகவில் இருக்கும் பெண்களை அவதூறாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.. இதையடுத்து விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிக்பாஸ் ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் தவெக நிர்வாகிகள் ஆன்லைனில் அவதூறு பரப்புவது குறித்து விமர்சித்த அவர் விஜய்க்கும் சவால் விடுத்தார்.. அதில் பேசிய ஜூலி “ என்ன அண்ணே.. டிஜிபி ஆபிஸில் போய் புகார் […]

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடனிருந்தனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில், “‘புதிய […]

விசாகப்பட்டினத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் ஒன்றில் என்ஜின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியத் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் இன்று முழு அளவிலான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. முழு அளவிலான அவசரநிலை அறிவிப்புடன் சேர்த்து, விமான நிலைய அதிகாரிகள் அவசரக்கால நெறிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்தியதால், விமான நிலையத்தின் 28-வது ஓடுபாதையும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டது. இருப்பினும், 161 பயணிகளை ஏற்றி வந்த […]