நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை (FD) கணக்குகளை வழங்குவது போல, தபால் அலுவலகமும் TD (நேர வைப்புத்தொகை) கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த TD கணக்கு வங்கிகளின் FD கணக்கைப் போன்ற நடைமுறையைப் போன்றது, அதாவது இது நிலையான கால அவகாசம், நிலையான வட்டி விகிதம் மற்றும் பாதுகாப்பான முதலீடு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. தபால் அலுவலக TD கணக்கு அனைத்து வயது மற்றும் வாழ்க்கைத் […]
ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பிறகு இந்திய சந்தையில் தனது மாடல் கார்களின் விலை, மாருதி சுசுகி நிறுவனம் திருத்தி இள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி குறைப்பின் முழு நன்மைகளையும் வழங்குகிறது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாற்றங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கியமானவை. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் நாட்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். ஸ்விஃப்ட்டில் ரூ. 1.06 லட்சம் […]
தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால் சில தலைவலிகள், உடலின் தீவிரமான பிரச்சனைகளை உணர்த்தும் என்று எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் எச்சரித்துள்ளார். கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் : பார்வைக் கோளாறுகள் : தலைவலியுடன் சேர்ந்து, மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வைக்குறைவு அல்லது காதுகளில் சத்தம் கேட்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது மூளையின் அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக […]
ஒரே நேரத்தில் பெரிய தொகையை சேமிப்பது மிகவும் கடினம். பெரும்பாலான மக்கள் மாதந்தோறும் சிறிது பணத்தை ஒதுக்கி நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஹர் கர் லக்பதி தொடர் வைப்புத்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். இதில் வட்டி ஈட்டப்படுகிறது மற்றும் காலப்போக்கில் நல்ல வருமானம் […]
Job at Community Management Training Center.. Amazing announcement..!! Apply immediately..
What happens if you don’t turn on ‘Airplane Mode’ while traveling on a plane?
இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]
டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனது ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.. மேலும் பேசிய அவர் “ கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதால் தான் இபிஎஸ் முதல்வரானார்.. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் என பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து […]
Just 5 rupees is enough.. You can talk for 365 days..!! The best Jio recharge plan..!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]

