குறைவான தூக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் அதிகமாக தூங்குவது சமமாக ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது குறைவாக தூங்குவதை விட ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. தூக்கம் ஏன் முக்கியம்? உடலுக்கும் மனதுக்கும் […]

தமிழ்நாடு அரசு, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி இந்த முகாமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் மொத்தம் 180 கால்நடை […]

வெனிசுலா அருகே சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் கும்பலுக்குச் சொந்தமான கப்பல் மீது அமெரிக்க இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் நடந்த இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். செய்தி நிறுவனமான ஏபியின் அறிக்கையின்படி, இந்த படகு போதைப்பொருட்களால் நிரம்பியிருந்ததாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த மாதத்தில் வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும். அமெரிக்க தெற்கு கட்டளைப் பகுதியில் […]

மிருகக்காட்சியில் பறவைகள் அல்லது இடம்பெயர்வு பறவைகளில் நீர் பறவைகளின் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1, 2025 க்குப் பிறகு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட எந்த மாதிரிகளிலும் ஹெச்5என்1 பறவை காய்ச்சல் வைரஸ் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த பாலூட்டிகளுக்கும் இன்று வரை இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த விலங்குக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் […]

பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]

அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரிவு மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா…? உங்களை பற்றி தனிப்பட்ட […]

இந்த ஆண்டில் (2025) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் அடங்கும். ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இம்மாதத்தில் (செப்டம்பர்) நிகழ உள்ளது. அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், செப்டம்பர் 21ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று […]

பொது கழிப்பறைகளை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அவை பெண்களுக்கு சுகாதாரத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம். சானிடைசர் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை எடுத்துச் செல்வது முதல் கழிப்பறை இருக்கைகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்ப்பது வரை, பாதுகாப்பாக இருக்கவும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்துகொள்வோம். நீங்கள் வெளியே சென்று கொண்டிருக்கும் போது பொது கழிப்பறைகள் உயிர்காக்கும், ஆனால் அவை சுகாதாரக் கவலைகளையும் ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு, தொற்று அல்லது அசௌகரியம் […]