3 killed in Ukrainian drone strikes on Russian oil refinery, military sites
OPS sent a delegation to Vijay with 4 MLAs.. TVK response..! Why are you leaning towards Stalin..?
Chicken and egg prices plummet.. Happy news for non-vegetarians..!!
Prolific writer and former MLA Professor M.K. Chanu passes away..!!
துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம். தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் பொறிமுறை, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் நிறைய கடின உழைப்பைச் செய்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் […]
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை […]
ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு. காலப்போக்கில் இந்த உறவு நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மாறும். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு உறவு தான் நட்பு, எது, சரி தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் தோளோடு தோல் நிற்கும் ஒரு உறவு […]
ஆயுர்வேத உணவுமுறை என்பது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற்று செழித்து வளர சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஆயுர்வேதம், உங்கள் உடல் உணவுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதன் அடிப்படையில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவித்து வருகிறது. எனவே, சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் சில வழிகள் உள்ளன. சுற்றுச்சூழலில் இருந்து வரும் நச்சுகள் […]
ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]
நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. […]

